October 11, 2010

ரொமான்ஸ் - (U/A)


Love and Love Only..!














76 comments:

சீமான்கனி said...

முதல் முத்தம்...

சீமான்கனி said...

கட்டிலை சுற்றி வளர்ந்த காதல் பயிரும் கனவுகள் சுமந்த உயிரும் கூடலில் ஊடும் காதல் கவிதை(கல்) ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ச்சீ எனக்கு வெக்க வெக்கமா வருது...

cheena (சீனா) said...

அடடே வசந்த் - படமும் கவிதையும் சூப்பர்யா

பின்னோக்கி said...

திங்கட்கிழமை காலையில் என்னை மாதிரி சின்னப் பையனை வெட்கமுறச்செய்கிறீர்கள் வசந்த்...:)

கவிதைகள் படங்களுடன் அசத்தலாக இருக்கிறது

R.பூபாலன் said...

கவிதைகளை அனுபவித்தேன்

R.பூபாலன் said...

கவிதைகளை அனுபவித்(தேன்..!)

priyamudanprabu said...

அசத்தலாக இருக்கிறது

RVS said...

எனக்கு பிடித்தது ஊடுபயிர் தான் வசந்த். (U/A) நல்லா இருக்கு. ;-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாவ் நல்லாருக்கு மாம்ஸ்! ஓக்கே ரொமான்டிக் டைம் ஸ்டார்ட்!

Anonymous said...

வென்றாய் காதலோடு கவிதையை....

நர்சிம் said...

வந்தாச்சா? குட் ஒன்.

Prathap Kumar S. said...

//திங்கட்கிழமை காலையில் என்னை மாதிரி சின்னப் பையனை வெட்கமுறச்செய்கிறீர்கள் வசந்த்...:)//

பின்னோக்கியே சின்னப்பையன்னா.... நம்ம நான்லாம்...ச்சீ..ச்சீ... ஒரே வெட்கமா இருக்க..:)

Prathap Kumar S. said...

யோவ் மாப்பி போய் சீக்கிரம் கல்யாணத்த பண்ணுய்யா... :)) என்னை மாதிரி நல்லபசங்களை கெடுக்காதே...:)

அருண் பிரசாத் said...

மாப்புக்கு, லவ் மூட் ஸ்டார்ட் ஆகி வேற மூடுக்கே போகுது போல...

கலக்கல் மாப்ஸ்

ஸ்ரீராம். said...

கவிதைக் கோலங்கள்....கல்யாணக் காலங்கள் எப்போ?

நட்புடன் ஜமால் said...

எனை அதிகம் ஈர்த்தது கித்தார்

தனி தனி இடுக்கையா போடுங்க வசந்த்

இரசிக்க கொஞ்சம் இடைவெளி தேவை

மழைக்காலங்கள் said...

கவிதைகள் படிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் நான் மிகவும் விரும்பி படித்த கவிதைகள் உங்களுடையது

ஹேமா said...

முத்தங்கள் அழகுபடுத்திய படங்களுடன் முத்துக்களாக !

எஸ்.கே said...

படங்களும் கவிதைகளும் அருமை! இனிமை! நன்றி! வாழ்த்துக்கள்!

க ரா said...

ரொம்ப சூப்பரா இருக்குது ஒவ்வொன்னும் :)

மயாதி said...

வசந்த் நீயுமா?
நல்லாருக்கு தலைவா

சுசி said...

அட.. ஃபாண்ட்ஸ் அசத்தலா இருக்கே..

கவிதையும் படமும் காதல் துள்ளுது :))

கித்தார் சூப்ப்ப்பர்.

மங்குனி அமைச்சர் said...

கவிதைகளுக்கு ஏற்ற படங்கள் , வெரி நைஸ்

சிவசங்கர். said...

Vaanganne!
Superb!

VISA said...

Guitar kavidhai super

sakthi said...

அத்தனையும் அழகு!!!

Unknown said...

கவிதைக்கான மெனக்கடல்களுக்கு ஒரு ஸ்பெசல் பாராட்டு ...

'பரிவை' சே.குமார் said...

படத்துக்கும் கவிதைக்குமான போட்டியில் வெற்றி பெற்றதென்னவோ வசந்த்தான்...
அருமையா இருக்குங்க.

ஆ.ஞானசேகரன் said...

அருமை அருமை... அனைத்தும் அருமை

ஜெயந்தி said...

கல்யாண வரைக்கும் ப்ளாக்குல விதவிதமா கலக்குங்க.

தாராபுரத்தான் said...

சூப்பர்.......ஸ்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லாயிருக்குங்க..

Ashok D said...

அட அட... :)

Anonymous said...

ரொமான்டிக் கவிதைகள்..

ஏதாவது விஷேசமா வசந்த்???

வால்பையன் said...

எங்கேண்ணே கிடைக்குது இப்படி படமெல்லாம் உங்களுக்கு, பார்த்தாலே கவிதை வரும் போலயே!

Allinone said...

கலக்கிட்டீங்க பாஸ்

ப்ரியமுடன் வசந்த் said...

சீமான்கனி said...
கட்டிலை சுற்றி வளர்ந்த காதல் பயிரும் கனவுகள் சுமந்த உயிரும் கூடலில் ஊடும் காதல் கவிதை(கல்) ...//

கட்சீல கல்ல தூக்கி போட்டுட்டியே மாப்ள ஆவ்வ்வ்.....

ப்ரியமுடன் வசந்த் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ச்சீ எனக்கு வெக்க வெக்கமா வருது...
//

கிகிகி வழியுது மாம்ஸ் துடைச்சிக்கோங்க!

ப்ரியமுடன் வசந்த் said...

cheena (சீனா) said...
அடடே வசந்த் - படமும் கவிதையும் சூப்பர்யா//

ரொம்ப நன்றிங்கய்யா!

ப்ரியமுடன் வசந்த் said...

பின்னோக்கி said...
திங்கட்கிழமை காலையில் என்னை மாதிரி சின்னப் பையனை வெட்கமுறச்செய்கிறீர்கள் வசந்த்...:)

கவிதைகள் படங்களுடன் அசத்தலாக இருக்கிறது//

ஹ ஹ ஹா

ஆண்களையுமா வெட்கப்பட வைக்குது
?

சின்ன பையனா அப்போ நான் குட்டிப்பாப்பாவா?

நன்றி சார்!

ப்ரியமுடன் வசந்த் said...

R.பூபாலன் said...
கவிதைகளை அனுபவித்தேன்
//

நன்றி பூபாலன் :) உன்னோட உதவிதான் முக்கிய காரணம் இது எல்லாம் நீ கொடுத்த ஃபாண்ட்ஸ்தான் ரொம்ப நன்றிடா!

ப்ரியமுடன் வசந்த் said...

// பிரியமுடன் பிரபு said...
அசத்தலாக இருக்கிறது//

நன்றி பிரபு :)

ப்ரியமுடன் வசந்த் said...

// RVS said...
எனக்கு பிடித்தது ஊடுபயிர் தான் வசந்த். (U/A) நல்லா இருக்கு. ;-)//

ஆமாவா தல நன்றி , அது சும்மா வித்யாசத்துக்காக வெச்சது...!

ப்ரியமுடன் வசந்த் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாவ் நல்லாருக்கு மாம்ஸ்! ஓக்கே ரொமான்டிக் டைம் ஸ்டார்ட்!//

ம்ம் நன்றி மாம்ஸ்!

ப்ரியமுடன் வசந்த் said...

// தமிழரசி said...
வென்றாய் காதலோடு கவிதையை....//

ம்ஹூம் செகண்ட் சரி.. :)

ப்ரியமுடன் வசந்த் said...

// நர்சிம் said...
வந்தாச்சா? குட் ஒன்.//

நோஓஓஓஓஓ..... ஜஸ்ட் இமேஜினேசன் அண்ணா நன்றிண்ணா :))

ப்ரியமுடன் வசந்த் said...

// நாஞ்சில் பிரதாப் said...
யோவ் மாப்பி போய் சீக்கிரம் கல்யாணத்த பண்ணுய்யா... :)) என்னை மாதிரி நல்லபசங்களை கெடுக்காதே...:)//

ஹெ ஹெ ஹே.. மாப்ள டாஆஆஆய்ய்ய்ய்ய்ய்

:)

ப்ரியமுடன் வசந்த் said...

//அருண் பிரசாத் said...
மாப்புக்கு, லவ் மூட் ஸ்டார்ட் ஆகி வேற மூடுக்கே போகுது போல...

கலக்கல் மாப்ஸ்//

சே சே இல்லீங் மாம்ஸ் இது கவிதை மூட்...

ப்ரியமுடன் வசந்த் said...

//ஸ்ரீராம். said...
கவிதைக் கோலங்கள்....கல்யாணக் காலங்கள் எப்போ?//

பொண்ணு கிடைக்குறப்போ :))

ப்ரியமுடன் வசந்த் said...

//நட்புடன் ஜமால் said...
எனை அதிகம் ஈர்த்தது கித்தார்

தனி தனி இடுக்கையா போடுங்க வசந்த்

இரசிக்க கொஞ்சம் இடைவெளி தேவை
//

அப்டியா சொல்றீங்க ? ஆனா ஒத்தவெடி வெடி வெடிச்ச மாதிரி இருக்குமேண்ணா அதான் சரவெடி கொளுத்திட்டேன் :)

ரொம்ப நன்றிண்ணா!

ப்ரியமுடன் வசந்த் said...

//Ramya said...
கவிதைகள் படிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் நான் மிகவும் விரும்பி படித்த கவிதைகள் உங்களுடையது//

மிக்க மகிழ்ச்சி மேடம் மடலுக்கும் சேர்த்து நன்றி :))

ப்ரியமுடன் வசந்த் said...

//ஹேமா said...
முத்தங்கள் அழகுபடுத்திய படங்களுடன் முத்துக்களாக !//

ம்ம் நன்றி ஹேம்ஸ் :))

ப்ரியமுடன் வசந்த் said...

// எஸ்.கே said...
படங்களும் கவிதைகளும் அருமை! இனிமை! நன்றி! வாழ்த்துக்கள்!//

நன்றிங்க எஸ்.கே!

ப்ரியமுடன் வசந்த் said...

// இராமசாமி கண்ணண் said...
ரொம்ப சூப்பரா இருக்குது ஒவ்வொன்னும் :)
//

தோடா யார் இந்த பையன் அழகா இருக்கான்? :))))))

ப்ரியமுடன் வசந்த் said...

//மயாதி said...
வசந்த் நீயுமா?
நல்லாருக்கு தலைவா//

உன்னால வந்த வினைதான் :))

ப்ரியமுடன் வசந்த் said...

//சுசி said...
அட.. ஃபாண்ட்ஸ் அசத்தலா இருக்கே..

கவிதையும் படமும் காதல் துள்ளுது :))

கித்தார் சூப்ப்ப்பர்.//

ம்ம் ஃபான்ட்ஸ் ஒரு நண்பர் கொடுத்து உதிவினார்

நன்றி சுசி :)

ப்ரியமுடன் வசந்த் said...

// மங்குனி அமைசர் said...
கவிதைகளுக்கு ஏற்ற படங்கள் , வெரி நைஸ்//

நன்றி மங்ஸ் :)

ப்ரியமுடன் வசந்த் said...

//சிவசங்கர். said...
Vaanganne!
Superb!//


நன்றிங்ண்ணா :)

ப்ரியமுடன் வசந்த் said...

// VISA said...
Guitar kavidhai super
//

நன்றி விசா சார் :)

ப்ரியமுடன் வசந்த் said...

//sakthi said...
அத்தனையும் அழகு!!!
//

நன்றி சகோ ! :)

ப்ரியமுடன் வசந்த் said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
கவிதைக்கான மெனக்கடல்களுக்கு ஒரு ஸ்பெசல் பாராட்டு ...//

நன்றி மாம்ஸ்!

ப்ரியமுடன் வசந்த் said...

//சே.குமார் said...
படத்துக்கும் கவிதைக்குமான போட்டியில் வெற்றி பெற்றதென்னவோ வசந்த்தான்...
அருமையா இருக்குங்க.
//

நன்றிங்க குமார் :))

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆ.ஞானசேகரன் said...
அருமை அருமை... அனைத்தும் அருமை//

நன்றி ஞானம்!

ப்ரியமுடன் வசந்த் said...

// ஜெயந்தி said...
கல்யாண வரைக்கும் ப்ளாக்குல விதவிதமா கலக்குங்க.
//

நன்றி மேடம் அதே...!

ப்ரியமுடன் வசந்த் said...

//என்.ஆர்.சிபி said...
Nice
//

நன்றி சிபிண்ணா!

ப்ரியமுடன் வசந்த் said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
நல்லாயிருக்குங்க..//

ஆவ்வ்வ்வ் உங்க ப்ரோஃபைல் போட்டோ பயமுறுத்தற மாதிரியே இருக்குங்க இப்போ :)

ப்ரியமுடன் வசந்த் said...

//தாராபுரத்தான் said...
சூப்பர்.......ஸ்//

நன்றிங்கய்யா!

ப்ரியமுடன் வசந்த் said...

// D.R.Ashok said...
அட அட... :)
//

நன்றி அஷோக் அண்ணா!

ப்ரியமுடன் வசந்த் said...

// இந்திரா said...
ரொமான்டிக் கவிதைகள்..

ஏதாவது விஷேசமா வசந்த்???
//

சே சே அப்டில்லாம் ஒண்ணும் இல்லீங்க !

ப்ரியமுடன் வசந்த் said...

//வால்பையன் said...
எங்கேண்ணே கிடைக்குது இப்படி படமெல்லாம் உங்களுக்கு, பார்த்தாலே கவிதை வரும் போலயே!
//

எழுதுங்க அருண்!

ப்ரியமுடன் வசந்த் said...

//Princess Macaw said...
கலக்கிட்டீங்க பாஸ்
//

நன்றி பாஸ்! :))

மயாதி said...

ப்ரியமுடன் வசந்த் said...
//மயாதி said...
வசந்த் நீயுமா?
நல்லாருக்கு தலைவா//

உன்னால வந்த வினைதான் :)//



இதற்குப் பெயர்தான் அவையடக்கமோ? ரொம்ப ஓவர் தல...

அதிரை என்.ஷஃபாத் said...

காதலின் உச்ச உணர்வுகளை, மெச்சும் படி எழுதி இருக்கின்றீர்கள், கவிதைகள் சூப்பர்..

www.aaraamnilam.blogspot.com

cheena (சீனா) said...

ஏற்கனவே படிச்சு மறுமொழியும் போட்டாச்சு - இப்ப ஒரு சுட்டி மூலம் இங்கே வந்தேன் - அதனால் இம்மறுமொழி.

தீண்டலின் சுகம் பெற்று, ஊடுபயிர் சாகுபடி செய்து, முந்தைய இரவின் கூடலை நினைத்து நினைத்து, இன்று காலை மீண்டும் ஒரு முறை ......

வசந்த் ..... தாயகத்தில் வீட்டின் தொலை பேசி எண் கொடு - நான் பேசுகிறேன்

அம்பாளடியாள் said...

நம்மை
சேர்த்து வைக்கும்
வேலையை
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும்
வேளையை
குடை பார்த்து கொள்கிறது..!
மழையில் நனையும் காதல்க் கவிதை
மனதில் தந்ததே நிறைவை!.....
வாழ்த்துக்கள்......