August 17, 2009

பயோ-டேட்டா (சிகரெட்)




கருத்து படம்?

85 comments:

முரளிகண்ணன் said...

கில்ஸ் சூப்பர்

நட்புடன் ஜமால் said...

கருத்து படம் சூப்பர்.


--------------

நல்ல முயற்சிங்க வாழ்த்துகள்.

ஈரோடு கதிர் said...

சூப்பர் மாமே...

சாதனை விபரம்.... முகத்திலறையும் உண்மை

அப்பாவி முரு said...

என்னமோ போடா மாதவா.,

இதெல்லாம் உன்னால மட்டும் தான் முடியும்.

நான் said...

நல்ல முயற்சி நன்பரே...

யோ வொய்ஸ் (யோகா) said...

யாரங்கே புகைபிடிக்கும் சங்க சக உறுப்பினர்களே நம்மள கலாய்க்கும் வசந்த்திற்கு எங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க என்னோடு ஒன்று படுங்கள். ரோட்டில் போற பஸ், வாகனங்கள் எல்லாத்தையும் வழி மறியுங்கள். புகை பிடிக்காமல் பாதையில் போறவர்களை கொழுத்துங்கள்.

தேவன் மாயம் said...

வசந்த்!!

எவ்வளவு பேர் வந்தாலும் உன்னை அடித்துக்கொள்ள முடியாது.....

தேவன் மாயம் said...

டிஜிடல் லேப் எதுவும் கைவசம் இருக்கா?

தேவன் மாயம் said...

புகை தொடர்ந்து பிடித்தால்
அப்புறம் “ஆவிதான்” பிடிக்கணும்!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

அருமைங்க..

Anonymous said...

அருமையா இருக்கு வசந்த்.

உன் கிரியேட்டிவிட்டிக்கு ஒரு சலாம்.

யாசவி said...

nice

u see similiar post about smoking

http://yasavi.blogspot.com/2009/08/blog-post_05.html

:-)

S.A. நவாஸுதீன் said...

கருத்துப்படம் மிக அருமை.

கலக்கலா இருக்கு பதிவு

கலையரசன் said...

உன்மையிலேயே நீதான்டா ஐடியா மணி,,,
இப்டியெல்லாம் யோசிக்க சொல்லி யாருடா உனக்கு சொல்லிகுடுக்குரா.?

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)

வந்தாச்சு கமெண்ட்டும் போட்டாச்சு

அமித்து - amishu (பூவை பூன்னு சொல்லலாம், புஷ்பம்னும் சொல்லலாம், இல்ல நீங்க சொன்னா மாதிரியும் சொல்லலாம் :))))))))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

கருத்து படம் சூப்பர்..:-)))

முடிஞ்சா இதப் படிங்க

http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/04/blog-post_15.html

இது நம்ம ஆளு said...

அருமை சிந்தனை

இராகவன் நைஜிரியா said...

Nothing but super

ஹேமா said...

எப்பிடி வசந்த் இப்பிடி.உண்மையில் எத்தனை பேர் மனதில் கொள்வார்கள் இந்தப் பதிவை.இங்கு வந்து போகும் ஆண்கள் கண்டிப்பாகக் கவனத்தில் எடுத்துக்க வேணும்.நானும் என் அப்பாவுக்கு அனுப்பிவிடுகிறேன் இந்தப் பதிவை.

யோ வொய்ஸ் (யோகா) said...

இனி புகைக்க மாட்டோம்
இது முற்றிலும் புகைப்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டது...

http://yovoice.blogspot.com/2008/12/blog-post.html

இதையும் கொஞ்சம் வந்து பார்த்துட்டு போங்க

ஆர்வா said...

வாழ்த்துக்கள் நண்பரே.. மிக நல்ல முயற்சி...

அமுதா கிருஷ்ணா said...

சூப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

ஜெட்லி... said...

சூப்பர் நண்பா....ட்ரை பண்றேன்

SUFFIX said...

நல்லா இருக்கு வஸ்ந்த், புகைப்பவர்கள் திருந்த வேண்டும், அதுவே எனது ஆவல்!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுப் போட்டாச்சு,,,,,,

சுசி said...

சூப்பர் வசந்த்.
எப்பூடி இப்பூடின்னு எத்தனை தடவைதான் கேக்கிறது?

அமுதா said...

சூப்பர்

. said...

அருமைங்க.. தேவையான ஒரு இடுகை...

அப்துல்மாலிக் said...

நல்ல கருத்து

ஒருத்தராவது இந்த பழக்கத்தை விட்டால் உங்களுக்கு வெற்றிதான்

VISA said...

virumpaathathu pengalai.
ithai naan vanmaiyaaga kandikintrean.

க.பாலாசி said...

அருமையாக பகிர்வு அன்பரே.

ஆமா...விரும்பாதது பெண்கள்னு சும்மாதான சொல்றீங்க.

வால்பையன் said...

அப்படிங்கிறிங்களா!

சரி விட முயற்சி பண்றேன்!

சிங்கக்குட்டி said...

அருமை வசந்த் ....:-))

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!!!

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லாருக்கு வசந்த்...

பீர் | Peer said...

வசந்த்.. அருமை.

கலக்கிட்டீங்க.

விரும்பாதது; பெண்களை?

SUMAZLA/சுமஜ்லா said...

சான்ஸ்லெஸ்லி சூப்பர்ப்! ஆனா, விரும்பாதது: இந்திய பெண்களைனா கரெக்ட்!

sakthi said...

அருமையான பதிவு வசந்த்

துபாய் ராஜா said...

பய(மு)னுள்ள பயோடேட்டா. படமும், கருத்தும் அருமை.

ப்ரியமுடன் வசந்த் said...

// முரளிகண்ணன் said...
கில்ஸ் சூப்பர்//

நன்றி முரளி

ப்ரியமுடன் வசந்த் said...

//நட்புடன் ஜமால் said...
கருத்து படம் சூப்பர்.


--------------

நல்ல முயற்சிங்க வாழ்த்துகள்.//

நன்றிங்ணா...

ப்ரியமுடன் வசந்த் said...

//சூப்பர் மாமே...

சாதனை விபரம்.... முகத்திலறையும் உண்மை//

நன்றி கதிர்

ப்ரியமுடன் வசந்த் said...

//என்னமோ போடா மாதவா.,

இதெல்லாம் உன்னால மட்டும் தான் முடியும்.//

நன்றி முரு

ப்ரியமுடன் வசந்த் said...

//கிறுக்கன் said...
நல்ல முயற்சி நன்பரே...//

நன்றி கிறுக்கன்

ப்ரியமுடன் வசந்த் said...

//யாரங்கே புகைபிடிக்கும் சங்க சக உறுப்பினர்களே நம்மள கலாய்க்கும் வசந்த்திற்கு எங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க என்னோடு ஒன்று படுங்கள். ரோட்டில் போற பஸ், வாகனங்கள் எல்லாத்தையும் வழி மறியுங்கள். புகை பிடிக்காமல் பாதையில் போறவர்களை கொழுத்துங்கள்.//

நன்றி யோகராஜா

ப்ரியமுடன் வசந்த் said...

//வசந்த்!!

எவ்வளவு பேர் வந்தாலும் உன்னை அடித்துக்கொள்ள முடியாது.....//

நன்றி தேவா சார்

ப்ரியமுடன் வசந்த் said...

//தேவன் மாயம் said...
டிஜிடல் லேப் எதுவும் கைவசம் இருக்கா?//

கலர் லேப்டாப்ல பண்ணுனதுதான் சார்

ப்ரியமுடன் வசந்த் said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
அருமைங்க..//

நன்றி ராஜ்

ப்ரியமுடன் வசந்த் said...

//யாசவி said...
nice

u see similiar post about smoking

http://yasavi.blogspot.com/2009/08/blog-post_05.html

:-)
//

நன்றி யாசவி

ப்ரியமுடன் வசந்த் said...

//வடகரை வேலன் said...
அருமையா இருக்கு வசந்த்.

உன் கிரியேட்டிவிட்டிக்கு ஒரு சலாம்.//

மிக்க மகிழ்ச்சி சார்

ப்ரியமுடன் வசந்த் said...

// S.A. நவாஸுதீன் said...
கருத்துப்படம் மிக அருமை.

கலக்கலா இருக்கு பதிவு//

நன்றி நவாஸுதீன்

ப்ரியமுடன் வசந்த் said...

//கலையரசன் said...
உன்மையிலேயே நீதான்டா ஐடியா மணி,,,
இப்டியெல்லாம் யோசிக்க சொல்லி யாருடா உனக்கு சொல்லிகுடுக்குரா.?//

எல்லாம் தானா வருது மாமு நன்றி கலை

ப்ரியமுடன் வசந்த் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
:)

வந்தாச்சு கமெண்ட்டும் போட்டாச்சு

அமித்து - amishu (பூவை பூன்னு சொல்லலாம், புஷ்பம்னும் சொல்லலாம், இல்ல நீங்க சொன்னா மாதிரியும் சொல்லலாம் :))))))))))))//

நன்றிங்க

ப்ரியமுடன் வசந்த் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
கருத்து படம் சூப்பர்..:-)))

முடிஞ்சா இதப் படிங்க

http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/04/blog-post_15.html//

நன்றி கார்த்தி

ப்ரியமுடன் வசந்த் said...

//
இது நம்ம ஆளு said...
அருமை சிந்தனை//

நன்றி இது நம்ம ஆளு

ப்ரியமுடன் வசந்த் said...

// இராகவன் நைஜிரியா said...
Nothing but super//

நன்றிங்ணா

ப்ரியமுடன் வசந்த் said...

//ஹேமா said...
எப்பிடி வசந்த் இப்பிடி.உண்மையில் எத்தனை பேர் மனதில் கொள்வார்கள் இந்தப் பதிவை.இங்கு வந்து போகும் ஆண்கள் கண்டிப்பாகக் கவனத்தில் எடுத்துக்க வேணும்.நானும் என் அப்பாவுக்கு அனுப்பிவிடுகிறேன் இந்தப் பதிவை.//

நன்றி ஹேமா

ப்ரியமுடன் வசந்த் said...

//கவிதை காதலன் said...
வாழ்த்துக்கள் நண்பரே.. மிக நல்ல முயற்சி...//
நன்றி கவிதை காதலன்

ப்ரியமுடன் வசந்த் said...

//அமுதா கிருஷ்ணா said...
சூப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//

நன்றி அமுதாகிருஷ்ணா

ப்ரியமுடன் வசந்த் said...

// ஜெட்லி said...
சூப்பர் நண்பா....ட்ரை பண்றேன்//

நன்றி ஜெட்லி

ப்ரியமுடன் வசந்த் said...

//ஷ‌ஃபிக்ஸ் said...
நல்லா இருக்கு வஸ்ந்த், புகைப்பவர்கள் திருந்த வேண்டும், அதுவே எனது ஆவல்!!//

நன்றி ஷஃபி

ப்ரியமுடன் வசந்த் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஓட்டுப் போட்டாச்சு,,,,,,//

நன்றி தல

ப்ரியமுடன் வசந்த் said...

//சுசி said...
சூப்பர் வசந்த்.
எப்பூடி இப்பூடின்னு எத்தனை தடவைதான் கேக்கிறது?//

நன்றி சுசி

ப்ரியமுடன் வசந்த் said...

//அமுதா said...
சூப்பர்//
நன்றி அமுதா

ப்ரியமுடன் வசந்த் said...

// "பிரியங்கா" said...
அருமைங்க.. தேவையான ஒரு இடுகை...//

வருகைக்கு மகிழ்ச்சி

ப்ரியமுடன் வசந்த் said...

//அபுஅஃப்ஸர் said...
நல்ல கருத்து

ஒருத்தராவது இந்த பழக்கத்தை விட்டால் உங்களுக்கு வெற்றிதான்//

நன்றி அபு

ப்ரியமுடன் வசந்த் said...

//VISA said...
virumpaathathu pengalai.
ithai naan vanmaiyaaga kandikintrean.///
சும்மா இருக்கமாட்டேன்றீங்களே விசா

ப்ரியமுடன் வசந்த் said...

// க. பாலாஜி said...
அருமையாக பகிர்வு அன்பரே.

ஆமா...விரும்பாதது பெண்கள்னு சும்மாதான சொல்றீங்க.//

அவங்கதானே இவங்களோட போட்டி எதிரி உயிர எடுக்குறதுல

ப்ரியமுடன் வசந்த் said...

//வால்பையன் said...
அப்படிங்கிறிங்களா!

சரி விட முயற்சி பண்றேன்!//

நன்றி தல

ப்ரியமுடன் வசந்த் said...

//சிங்கக்குட்டி said...
அருமை வசந்த் ....:-))//

நன்றி சிங்ககுட்டி

ப்ரியமுடன் வசந்த் said...

//அன்புடன் அருணா said...
பூங்கொத்து!!!//

நன்றிங்க

ப்ரியமுடன் வசந்த் said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
நல்லாருக்கு வசந்த்...//

நன்றி குணா

ப்ரியமுடன் வசந்த் said...

// SUMAZLA/சுமஜ்லா said...
சான்ஸ்லெஸ்லி சூப்பர்ப்! ஆனா, விரும்பாதது: இந்திய பெண்களைனா கரெக்ட்!//

அப்படியே ஆகட்டும்

நன்றி சுஹைனா

ப்ரியமுடன் வசந்த் said...

// sakthi said...
அருமையான பதிவு வசந்த்//

நன்றிகள்க்கா

ப்ரியமுடன் வசந்த் said...

//பீர் | Peer said...
வசந்த்.. அருமை.

கலக்கிட்டீங்க.

விரும்பாதது; பெண்களை?//

நன்றி பீர்

ப்ரியமுடன் வசந்த் said...

// துபாய் ராஜா said...
பய(மு)னுள்ள பயோடேட்டா. படமும், கருத்தும் அருமை.//

நன்றி ராஜா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அருமையான பதிவு. வழமையான புதுமையுள்ள சிந்தனை. வசந்த் , வசந்த் தான்.

Prapa said...

நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....
நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,
வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.

சப்ராஸ் அபூ பக்கர் said...

எப்புடிங்க உங்களால மட்டும்?..... (குடிப்பவர்கள் தான் இதைப் பற்றி தேடுவார்கல்னு யாருக்குமே தெரியாமல் இருப்பது உங்களுக்கு நல்லதே.... லொள்....)

Unknown said...

பிடித்த கவிதை

"இது சுடும்
என்று தெரிந்தே
தொடும் நெருப்பு"

ப்ரியமுடன் வசந்த் said...

//ஜெஸ்வந்தி said...
அருமையான பதிவு. வழமையான புதுமையுள்ள சிந்தனை. வசந்த் , வசந்த் தான்.//

நன்றி ஜெஸ்வந்தி

ப்ரியமுடன் வசந்த் said...

// பிரபா said...
நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....
நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,
வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

வந்துடுவோம்.....

ப்ரியமுடன் வசந்த் said...

// சுல்தான் said...
பிடித்த கவிதை

"இது சுடும்
என்று தெரிந்தே
தொடும் நெருப்பு"//

சூப்பர் நன்றி சுல்தான்

ப்ரியமுடன் வசந்த் said...

சப்ராஸ் அபூ பக்கர் said...
எப்புடிங்க உங்களால மட்டும்?..... (குடிப்பவர்கள் தான் இதைப் பற்றி தேடுவார்கல்னு யாருக்குமே தெரியாமல் இருப்பது உங்களுக்கு நல்லதே.... லொள்....)


நன்றி சிஐடி

Unknown said...

கருத்து சொன்னா மட்டும் பொதாது செயல் படுதனும்