May 15, 2009

ஹைக்கூ........

ஹைக்கூ கவிதைகள்

முதல் முறை என்னுடய கவிதை பதிப்பில்

திருக்குறள்


என்னவளின் இதழும் திருக்குறள்தான்
இரண்டுவரிகளில் எத்தனை பாடங்கள்....

அதிசயம்



அன்பே தங்கத்திலிருந்து
வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன்
உன் வியர்வை........

ஒவியன்



சூரியனும் ஓவியன் தான்
உன்னை நிழலாய் வரைவதால்.......


தனிமை



ஆயிரம்பேரோடு இருந்தாலும்
நீ இல்லாத நேரம் தனிமை.......

காகிதப்பூ



மரணமில்லா மலர்

காத்திருக்கிறேன்



காத்திருக்கிறேன்
உன் எச்சறிக்கைக்கு
எச்ச அறிக்கைக்கு...


.
.
.

12 comments:

sakthi said...

சூரியனும் ஓவியன் தான்
உன்னை நிழலாய் வரைவதால்.......


superb

sakthi said...

அன்பே தங்கத்திலிருந்து
வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன்
உன் வியர்வை........

alagu

தமிழ் said...

/சூரியனும் ஓவியன் தான்
உன்னை நிழலாய் வரைவதால்......./

எனக்கு பிடித்தது

வாழ்த்துகள்

தொடரட்டும்

நசரேயன் said...

ம்ம்..நடக்கட்டும்

Anonymous said...

WOWWWWWWWWWWWWWWWWW......... என்று சொல்லி வாய்ப்பிளக்கச் செய்த கவிதைகள்.....காற்றலையின் பலவீனத்தால் என் கைத்தட்டல் உங்கள் காதுகளுக்கு கேட்டு இருக்காது...க்ளாஸ் ஹைக்கூ கவிதைகள்....

கார்த்திகைப் பாண்டியன் said...

//அன்பே தங்கத்திலிருந்து
வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன்
உன் வியர்வை........//

கவிதை.. கவிதை.. நல்லா இருக்குப்பா..

வினோத் கெளதம் said...

நல்லா இருக்குங்க ஹைக்கூ கவிதைகள்..

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி

சக்தி

திகழ்மிளிர்

நசரேயன்

கார்த்திகை பாண்டியன்

தமிழரசி

வினோத் கெளதமன்

தீப்பெட்டி said...

நல்லாயிருக்கு பாஸ்...

நாணல் said...

//அன்பே தங்கத்திலிருந்து
வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன்
உன் வியர்வை........//

நல்ல கற்பனை..

//காத்திருக்கிறேன்
உன் எச்சறிக்கைக்கு
எச்ச அறிக்கைக்கு...//

அழகான வார்த்தை விளையாட்டு... :)

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பே தங்கத்திலிருந்து
வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன்
உன் வியர்வை........
நன்றாகவுள்ளது நண்பரே...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//என்னவளின் இதழும் திருக்குறள்தான்
இரண்டுவரிகளில் எத்தனை பாடங்கள்....
//

அழகு..,