May 30, 2009

உடல் பாகங்களே பாடுங்கள்


இன்னைக்கு யோசிச்சது.......








நெற்றி : வந்ததே ஓ..ஓஒ....குங்குமம்........

கண்கள் : கனா கண்டேனடி.....

மூக்கு : காற்றே என் வாசல் வந்தாய்.........

காது : பூ பூக்கும் ஓசை அதை கேட்க்கத்தான் ஆசை........

இதழ் : இதழில் கதை எழுதும் நேரமிது.......

கழுத்து : மாலை சூடும் வேளை இன்ப.......

இதயம் : லப் டப் ஹேய் லப்பு டப்பு.....

இடுப்பு : கருப்பான கையாலே என்ன புடிச்சான்......




கை :
நான் எழுதுவது கடிதம் அல்ல.......

கால் : கண் போன போக்கிலே கால் போகலாமா

25 comments:

sakthi said...

எப்படியெல்லாம் யோசிக்கறிங்க

ரூம் போட்டு யோசிப்பீங்களா

வசந்த அண்ணா

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
மூக்கு : காற்றே என் வாசல் வந்தாய்.........//

எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த வரிகள் தாங்க... :)

வோட்டும் போட்டாச்சு :)

நேரம் இருந்தா நம்ம பக்கத்துக்கும் வந்திட்டுப்போங்க.. www.senthilinpakkangal.blogspot.com

மயாதி said...

நல்ல யோசனை...

ப்ரியமுடன் வசந்த் said...

//sakthi said...
எப்படியெல்லாம் யோசிக்கறிங்க

ரூம் போட்டு யோசிப்பீங்களா

வசந்த அண்ணா//

அவ்வ்வ்வ்வ்வ்

யக்கோவ்....
நான் சின்ன பையன்க்கா

தம்பின்னா ஓகே

நன்றி சக்தி

ப்ரியமுடன் வசந்த் said...

// S Senthilvelan said...
//
மூக்கு : காற்றே என் வாசல் வந்தாய்.........//

எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த வரிகள் தாங்க... :)

வோட்டும் போட்டாச்சு :)

நேரம் இருந்தா நம்ம பக்கத்துக்கும் வந்திட்டுப்போங்க.. www.senthilinpakkangal.blogspot.com
//

நன்றி செந்தில்

ப்ரியமுடன் வசந்த் said...

// மயாதி said...
நல்ல யோசனை...//

நன்றி மயாதி

பின்னூட்டமெல்லாம் போடுறீங்க....

Suresh said...

வசந்த அண்ணா அவ் ஹா ஹா உங்க கவிதையை விட இது விட்டா இருக்கே

Suresh said...

எப்பா சாமி எப்படி இப்படி கவிதை ;)
( கழுதைனு கேட்டவில்லை தானே;)

இராகவன் நைஜிரியா said...

பாட்டைப் பற்றி இப்படியெல்லாம் கூட யோசிககலாமா.

கடைசியாக முழு உருவத்தைப் பார்த்து...

என்னப் பாட்டுப் பாடுலாங்க

தேவன் மாயம் said...

கலக்கிட்டீங்க!!!

இன்னும் கொஞ்சம் ஆழமா....

ப்ரியமுடன் வசந்த் said...

//இராகவன் நைஜிரியா said...
பாட்டைப் பற்றி இப்படியெல்லாம் கூட யோசிககலாமா.

கடைசியாக முழு உருவத்தைப் பார்த்து...

என்னப் பாட்டுப் பாடுலாங்க//

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

எப்பிடி ராகவன்

ப்ரியமுடன் வசந்த் said...

//Suresh said...
வசந்த அண்ணா அவ் ஹா ஹா உங்க கவிதையை விட இது விட்டா இருக்கே//

நன்றி சுரேஷ்

ப்ரியமுடன் வசந்த் said...

//thevanmayam said...
கலக்கிட்டீங்க!!!

இன்னும் கொஞ்சம் ஆழமா....//


உங்களையெல்லாம்........

இதோ நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா?

Anonymous said...

வசந்த் PHD பண்ணப்போறியா? சீக்கிரம் டாக்டர் பட்டம் பெற வாழ்த்துக்கள்... நாங்களும் வலை மலர்களோடு கலந்தாலோசிக்கிறோம்.....
தொடரட்டும் உம் பணி......

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இன்னும்கூட

நீங்கள்

எழுதத் தயங்கும்

பாகங்கள் பற்றிக்கூட

தமிழில்

பாடல்கள்

திரையில்

வர ஆரம்பித்துவிட்டன நண்பரே..,

ஸ்ரீ.... said...

எப்பிடி இந்த மாதிரியெல்லாம் பதிவு எழுத முடியுது? Innovative பதிவு.

ஸ்ரீ....

கலையரசன் said...

யோவ்.. வசந்து! எப்புடி இதெலாம் எழுதுற..
ரூம் இல்ல.. மண்டபம் போட்டு பாட்டு பாடற நீ!
அடிச்சி ஆடு! வாழ்த்துக்கள்..

அப்துல்மாலிக் said...

முடியலே.....!

ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


ஸ்நேகா படம் சூப்பர்

jothi said...

கண்ணிற்கு ஸ்னேகா, இடுப்பிற்கு இலியானாவா?? படமும் சூப்பர் பாட்டும் சூப்பர்

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
வசந்த் PHD பண்ணப்போறியா? சீக்கிரம் டாக்டர் பட்டம் பெற வாழ்த்துக்கள்... நாங்களும் வலை மலர்களோடு கலந்தாலோசிக்கிறோம்.....
தொடரட்டும் உம் பணி......//

ஏனுங்க நம்ம டாக்டர் ஒரு பட்டத்தை வாங்கிட்டு படுற பாடு பத்தாதா?

நன்றி தமிழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//SUREஷ் said...
இன்னும்கூட

நீங்கள்

எழுதத் தயங்கும்

பாகங்கள் பற்றிக்கூட

தமிழில்

பாடல்கள்

திரையில்

வர ஆரம்பித்துவிட்டன நண்பரே..,//

வரட்டும் வரட்டும்.......

நன்றி தல

ப்ரியமுடன் வசந்த் said...

// ஸ்ரீ.... said...
எப்பிடி இந்த மாதிரியெல்லாம் பதிவு எழுத முடியுது? Innovative பதிவு. //

நன்றி ஸ்ரீ

ப்ரியமுடன் வசந்த் said...

//கலையரசன் said...
யோவ்.. வசந்து! எப்புடி இதெலாம் எழுதுற..
ரூம் இல்ல.. மண்டபம் போட்டு பாட்டு பாடற நீ!
அடிச்சி ஆடு! வாழ்த்துக்கள்..//

நன்றி மச்சான்

ப்ரியமுடன் வசந்த் said...

//அபுஅஃப்ஸர் said...
முடியலே.....!

ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


ஸ்நேகா படம் சூப்பர்//

நன்றி அபு

ப்ரியமுடன் வசந்த் said...

//jothi said...
கண்ணிற்கு ஸ்னேகா, இடுப்பிற்கு இலியானாவா?? படமும் சூப்பர் பாட்டும் சூப்பர்//

நன்றி ஜோதி