May 24, 2009

இரண்டும் ஒன்றோடு

உயிரின் உட்புறம் வரை ஊடுருவிய இந்த இரண்டு பாடலுக்கும் ஏதோ ஒற்றுமை இருக்கும்ன்னு நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறீங்க?

முதலாவது பாலமுரளிகிருஷ்ணாவோடது




இரண்டாவது நம்ம ஜேம்ஸ்வசந்தனோடது

8 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நீங்க லவ் பண்ண ஆரம்பிச்சிருக்குறீங்க

sakthi said...

நீங்க லவ் பண்ண ஆரம்பிச்சிருக்குறீங்க


hahahahaha

appadiya???

Anonymous said...

மெல்லிய இந்த இசை ஒரு வித ஏகாந்ததையும் இனம் புரியாத மகிழ்ச்சியையும்....இன்னும் என்ன தனியா சிரிக்க செய்யுதுங்க வசந்த்.....

கலையரசன் said...

வாங்க சி.ஐ.டி....
பயங்கர கண்டுபிடிப்பில் இருக்கீங்க போல?

சுந்தர் said...

ஏன் இரண்டோட நிறுத்தீட்டங்க,

கடைக்குட்டி said...

என்னங்க பதிவிட நேரமில்லையா???

நோட் பண்ணிக்குறேன் நானும் யூஸ் பண்ணிக்குறேன்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி

சுரேஷ்
சக்தி
தமிழ்
கலையரசன்
சுந்தர்
கடைக்குட்டி

கார்த்திகைப் பாண்டியன் said...

இரண்டுமே அருமையான பாடல்கள்..