June 3, 2009

உரையாடல்.....மாத்தியோசி

இவங்கள் கோபப்பட்டால்......

பல் துலக்கி : டேய் நார வாயா டெய்லி என்ன யூஸ் பண்ணுடா?..........



டி.வி.ரிமோட் : டேய் நாசமா போறவனே என்னை எத்தனவாட்டிடா அமுக்குவ அடுத்த
ஜென்மத்துல நான் மனுசனா பொறந்து உன்ன எப்பிடி அமுக்குறேன்னு
பார்....


மொபைல் : டேய் உன் காதுல தீய வைக்க கொஞ்ச நேரமாச்சும் எனக்கு ரெஸ்ட் குடுடா.




பைக் : டேய் நொண்டிக்காலா என்ன எத்தனவாட்டி உதைக்குற அடுத்த ஜென்மத்துல
நீ மாட்டுன மவனே தொலைஞ்ச நீ...




சட்டை : டேய் பருப்பு டெய்லி என்ன தோய்ச்சு போடுடா என் நாத்தத்த என்னாலயே
தாங்க முடியல...


பெர்ப்யூம் : முதல்ல போய் குளிடா அப்பறம் என்ன யூஸ்பண்ணு




கண்ணாடி : ம்க்கும்..இதுல ஒண்ணும் குறச்சலில்ல....எனக்கு மட்டும் சக்தி இருந்தா தற்கொலை பண்ணிக்குவேன்...எத்தனவாட்டி என்ன பார்ப்ப போ போய் வேலையை பாரு




கம்ப்யூட்டர் : டேய் லொள்ளக்கண்ணா நல்ல படமே பாக்க மாட்டியா?



பேனா : டேய் பொறம்போக்கு முதல்ல காசு போட்டு பேனா வாங்குடா........

49 comments:

Athisha said...

பேனா சூப்பர்..நண்பா

*இயற்கை ராஜி* said...

ha..ha..sooppper:-))

அன்புடன் அருணா said...

எப்பிடியோ போட்டோவைப் போட்டு அசத்திடுறீங்க!

கலையரசன் said...

வசந்த்.. அது உங்க கம்ப்யூட்டர் தானே?

தினேஷ் said...

/ டேய் லொள்ளக்கண்ணா நல்ல படமே பாக்க மாட்டியா?//

உங்களத்தானே சொல்லுது..

மயாதி said...

podduth thaakkuringa.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆஹா,,,,,,

sakthi said...

புகைப்படம் மூலம் கவிதை எழுதும் புதுகவிஞரே வாழ்க நீவீர்

sakthi said...

கம்ப்யூட்டர் : டேய் லொள்ளக்கண்ணா நல்ல படமே பாக்க மாட்டியா?

அப்படியா வசந்த்??

இராகவன் நைஜிரியா said...

இஃகி, இஃகி.... :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// கம்ப்யூட்டர் : டேய் லொள்ளக்கண்ணா நல்ல படமே பாக்க மாட்டியா? ///


அதை நீ சொல்லப்படாது ...

வினோத் கெளதம் said...

ஹா ஹா ஹா ..தமாசு தமாசு..

ப்ரியமுடன் வசந்த் said...

//அதிஷா said...
பேனா சூப்பர்..நண்பா//

நன்றி அதிஷா

அது கூகுள் ஆண்டவர் கொடுத்தது

ப்ரியமுடன் வசந்த் said...

//இய‌ற்கை said...
ha..ha..sooppper:-))//

நன்றி இயற்க்கை

ப்ரியமுடன் வசந்த் said...

// அன்புடன் அருணா said...
எப்பிடியோ போட்டோவைப் போட்டு அசத்திடுறீங்க!//

நன்றி அருணா தொடர் வருகைக்கு.....

ப்ரியமுடன் வசந்த் said...

//கலையரசன் said...
வசந்த்.. அது உங்க கம்ப்யூட்டர் தானே?//
மச்சான் எங்கிட்ட லேப்டாப்புதான் இருக்கு கம்யூட்டர் இல்ல

ப்ரியமுடன் வசந்த் said...

// சூரியன் said...
/ டேய் லொள்ளக்கண்ணா நல்ல படமே பாக்க மாட்டியா?//

உங்களத்தானே சொல்லுது..//

ஆமா மத்தது எல்லாம் உங்களுக்கு...

ப்ரியமுடன் வசந்த் said...

// மயாதி said...
podduth thaakkuringa.//

நன்றி மயாதி

ப்ரியமுடன் வசந்த் said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஆஹா,,,,,,//


நன்றி தல

ப்ரியமுடன் வசந்த் said...

//sakthi said...
புகைப்படம் மூலம் கவிதை எழுதும் புதுகவிஞரே வாழ்க நீவீர்//

ஹைய்யோ வெட்க்கமாக்கீதுக்கா......

ப்ரியமுடன் வசந்த் said...

// இராகவன் நைஜிரியா said...
இஃகி, இஃகி.... :)//

இந்த இஃகி இஃகி பழமை பேசியிடமிருந்து உங்களுக்கு தொற்றிக்கொண்டதா சார்

ப்ரியமுடன் வசந்த் said...

// starjan said...
/// கம்ப்யூட்டர் : டேய் லொள்ளக்கண்ணா நல்ல படமே பாக்க மாட்டியா? ///


அதை நீ சொல்லப்படாது ...//

கோவம் பொத்துக்கிட்டு வருது உண்மையா இருக்குமோ?

நன்றி ஸ்டார்

ப்ரியமுடன் வசந்த் said...

//vinoth gowtham said...
ஹா ஹா ஹா ..தமாசு தமாசு..//

நல்ல சமாளிப்பு சார்

நன்றி சார்

நசரேயன் said...

ரெம்ப யோசிக்கிறீங்க

பழமைபேசி said...

இஃகிஃகி!

kishore said...

கம்ப்யூட்டர் மேட்டர் படிக்கும் போது... சுத்திமுத்தி பார்த்துகிட்டேன்.. யாரோ என்னை சொல்ற மாதிரி ஒரு பீலிங்... நல்லா இருக்கு வசந்த்...

ஆ.சுதா said...

காலையிலே ஒரு சிரிப்பான பதிவ படிச்சிட்டேன் வசந்த்..... சூப்பர்!!

நட்புடன் ஜமால் said...

முதலும் கடைசியும்

ரொம்பவே நல்லாயிருக்கு.

உங்கள் கற்பனைகளுக்கு ஒரு சபாஷ்

தேவன் மாயம் said...

சிந்தனைத்திலகமே!

ரூம் போட்டு யோசிச்சாலும் இவ்வளவா?

Suresh said...

சூப்பர் அப்புறம் தமிழர்ஸில் பார்த்தேன் என்ன இந்த வார தமிழரா நீங்க வாழ்த்துகள் :-) கல்க்குங்க..

குங்குமம், இந்த வார தமிழரா முதல் தமிழர் நீங்க ...

கல்ல்குற வசந்த்

கார்த்திகைப் பாண்டியன் said...

இந்த வாரத் தமிழருக்கு வாழ்த்துக்கள்.. நல்ல கற்பனை..:-)

தீப்பெட்டி said...

பெரிய கில்லாடிதான் நீங்க..
:)))

Anonymous said...

வசந்த் எங்கத்தான் படங்கள் கிடைக்கிறதோ...படமும் வசனமும் சும்மா நச்......மனம் விட்டு சிரிச்சேன்..... நல்லாயிருந்தது...மற்றும் இந்த வார தமிழருக்கு வாழ்த்துக்கள் வசந்த்

விக்னேஷ்வரி said...

ஹிஹிஹி....... நல்லாருக்கு.

Vishnu - விஷ்ணு said...

என்னமா திங் பண்ணுறீங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

//நசரேயன் said...
ரெம்ப யோசிக்கிறீங்க//


நெம்ப நன்றிங்க....

ப்ரியமுடன் வசந்த் said...

// பழமைபேசி said...
இஃகிஃகி!//

வந்துட்டாரய்யா வந்துட்டாரு நம்ம பக்கமும் ராகவன் சாரோட தோஸ்த்

நன்றி ஒல்ட்மைக் சார்

ப்ரியமுடன் வசந்த் said...

//KISHORE said...
கம்ப்யூட்டர் மேட்டர் படிக்கும் போது... சுத்திமுத்தி பார்த்துகிட்டேன்.. யாரோ என்னை சொல்ற மாதிரி ஒரு பீலிங்... நல்லா இருக்கு வசந்த்...//

நன்றி கிஷோர்

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
காலையிலே ஒரு சிரிப்பான பதிவ படிச்சிட்டேன் வசந்த்..... சூப்பர்!!//

நன்றி முத்து...

ப்ரியமுடன் வசந்த் said...

//நட்புடன் ஜமால் said...
முதலும் கடைசியும்

ரொம்பவே நல்லாயிருக்கு.

உங்கள் கற்பனைகளுக்கு ஒரு சபாஷ்//

தேங்ஸ்ங்ண்ணா....

ப்ரியமுடன் வசந்த் said...

thevanmayam said...
//சிந்தனைத்திலகமே!

ரூம் போட்டு யோசிச்சாலும் இவ்வளவா?//

இன்னும் இருக்கு...

நன்றி தேவன்மயம்

ப்ரியமுடன் வசந்த் said...

// Suresh said...
சூப்பர் அப்புறம் தமிழர்ஸில் பார்த்தேன் என்ன இந்த வார தமிழரா நீங்க வாழ்த்துகள் :-) கல்க்குங்க..

குங்குமம், இந்த வார தமிழரா முதல் தமிழர் நீங்க ...

கல்ல்குற வசந்த்//

நன்றி சக்கரயண்ணா...

ப்ரியமுடன் வசந்த் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
இந்த வாரத் தமிழருக்கு வாழ்த்துக்கள்.. நல்ல கற்பனை..:-)//

நன்றி கார்த்திகேய பாண்டியன்

ப்ரியமுடன் வசந்த் said...

// தீப்பெட்டி said...
பெரிய கில்லாடிதான் நீங்க..
:)))//

நன்றிங்ண்ணா

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
வசந்த் எங்கத்தான் படங்கள் கிடைக்கிறதோ...படமும் வசனமும் சும்மா நச்......மனம் விட்டு சிரிச்சேன்..... நல்லாயிருந்தது...மற்றும் இந்த வார தமிழருக்கு வாழ்த்துக்கள் வசந்த்//

நன்றி தமிழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//விக்னேஷ்வரி said...
ஹிஹிஹி....... நல்லாருக்கு.//

நன்றி விக்கி

ப்ரியமுடன் வசந்த் said...

//விஷ்ணு. said...
என்னமா திங் பண்ணுறீங்க...//

நன்றி விஷ்ணு

Unknown said...

ஹா ஹா ஹா அது எப்படி உங்களுக்கு மட்டும் இப்பிடி எல்லாம் தோணுது?!! வேலை எல்லாம் விட்டிடு உக்காந்து யோசிப்பிங்களோ?!!! சபாஷ் அண்ணா. எங்கள சிரிக்க வைச்சதுக்கு தேங்க்ஸ் அண்ணா...

கயல்விழி நடனம் said...

:D

..ada cha...naan kooda computer vela seiyannu ninachitettu irunthene....posukkunnu ippadi padampakkannu solliteengale.. :(