June 14, 2009

சின்ன கவிதைகள் மூணு

பேனா




கை நாட்டையும்
கவிஞனாக்குகிறாய்...

கரண்டி பிடித்த கைகளையும்
கட்டிப்பிடிக்கிறாய்...


கடிகாரம்



தூங்குபவனுக்கு
நீ துயரம்

ஒடுபவனுக்கு
நீ வரம்

மழை




வானம் மண்ணுக்கு
இட்ட தானம்

30 comments:

பழமைபேசி said...

//கரண்டி பிடித்த கைகளையும்
கட்டிப்பிடிக்கிறாய்...//

கரண்டி பிடிக்க வேண்டிய கைகளையும்
தலைவன் ஆக்குகிறாய்!

ராமலக்ஷ்மி said...

//தூங்குபவனுக்கு
நீ துயரம்


ஒடுபவனுக்கு
நீ வரம்//

அருமை.

ஆ.ஞானசேகரன் said...

அருமையா இருக்கு நண்பரே

ஆ.சுதா said...

இரண்டாவதை தவிற மற்ற இரண்டும் ரசித்தேன்.
நல்லா இருக்கு வசந்த்

தமிழ் said...

/தூங்குபவனுக்கு
நீ துயரம்

ஒடுபவனுக்கு
நீ வரம்//

அருமை

சுந்தர் said...

//வானம் மண்ணுக்கு
இட்ட தானம்//
தானம் பெற்றும் தாகம் தீரலையே. வைகை வரண்டு போச்சு. பெரியாறு சிறிய ஆறாய் ஆச்சு.

தீப்பெட்டி said...

நல்லாயிருக்கு வசந்த்..

அன்புடன் அருணா said...

//தூங்குபவனுக்கு
நீ துயரம்

ஒடுபவனுக்கு
நீ வரம்//
இது சூப்பர் வசந்த்!

Anonymous said...

vasanth really such a nice poems ya....

ரொம்ப நல்லாயிருக்கு வசந்த்...மேலும் முயலுங்கள்....அப்பறம் உங்க picutre selectionum suitable wordsum உங்களுக்கு நிகர் நீங்கத்தான் வசந்த்,,,,,,,,

கார்க்கிபவா said...

வணக்கம் ஸ்டில் சூப்பரு.. அதுவும் டைமிங்கா :))

கடைக்குட்டி said...

ம்ம்ம்.. கலக்குங்க,, :-)

கலையரசன் said...

எப்டியாவது டெய்லி போஸ்ட் போட்டுடுறீங்களே!
நல்லாயிருக்கு..

முனைவர் இரா.குணசீலன் said...

/வானம் மண்ணுக்கு
இட்ட தானம்/

நன்றாகவுள்ளது நண்பரே

வினோத் கெளதம் said...

Super..

Starjan (ஸ்டார்ஜன்) said...

நேரம் பார்த்து எழுத தொடங்கினேன்..

சிணுங்கிய மழையே உன்னை எண்ணி...

ப்ரியமுடன் வசந்த் said...

//பழமைபேசி said...
//கரண்டி பிடித்த கைகளையும்
கட்டிப்பிடிக்கிறாய்...//

கரண்டி பிடிக்க வேண்டிய கைகளையும்
தலைவன் ஆக்குகிறாய்!//

கவித கவித

நன்றி மைக்

ப்ரியமுடன் வசந்த் said...

//ராமலக்ஷ்மி said...
//தூங்குபவனுக்கு
நீ துயரம்


ஒடுபவனுக்கு
நீ வரம்//

அருமை.
//

நன்றி ராமலக்ஷ்மி

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆ.ஞானசேகரன் said...
அருமையா இருக்கு நண்பரே//


நன்றி ஞானசேகரன்

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
இரண்டாவதை தவிற மற்ற இரண்டும் ரசித்தேன்.
நல்லா இருக்கு வசந்த்//

நன்றி முத்து

ப்ரியமுடன் வசந்த் said...

//திகழ்மிளிர் said...
/தூங்குபவனுக்கு
நீ துயரம்

ஒடுபவனுக்கு
நீ வரம்//

அருமை//

நன்றி திகழ்மிளிர்

ப்ரியமுடன் வசந்த் said...

// தேனீ - சுந்தர் said...
//வானம் மண்ணுக்கு
இட்ட தானம்//
தானம் பெற்றும் தாகம் தீரலையே. வைகை வரண்டு போச்சு. பெரியாறு சிறிய ஆறாய் ஆச்சு.//

தானத்தை சரியா பயன்படுத்தலன்னா இப்பிடித்தான்

ப்ரியமுடன் வசந்த் said...

// தீப்பெட்டி said...
நல்லாயிருக்கு வசந்த்..//

நன்றி தீப்பெட்டி

ப்ரியமுடன் வசந்த் said...

//அன்புடன் அருணா said...
//தூங்குபவனுக்கு
நீ துயரம்

ஒடுபவனுக்கு
நீ வரம்//
இது சூப்பர் வசந்த்!//

நன்றி அருணா

ப்ரியமுடன் வசந்த் said...

//கார்க்கி said...
வணக்கம் ஸ்டில் சூப்பரு.. அதுவும் டைமிங்கா :))//

வாங்க சார் எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்ன்னு பாத்தேன்....

ப்ரியமுடன் வசந்த் said...

// தமிழரசி said...
vasanth really such a nice poems ya....

ரொம்ப நல்லாயிருக்கு வசந்த்...மேலும் முயலுங்கள்....அப்பறம் உங்க picutre selectionum suitable wordsum உங்களுக்கு நிகர் நீங்கத்தான் வசந்த்,,,,,,,,//

இன்னும் பல வாழ்த்துக்கள் தேவை

நன்றி தமிழ்

ப்ரியமுடன் வசந்த் said...

// கலையரசன் said...
எப்டியாவது டெய்லி போஸ்ட் போட்டுடுறீங்களே!
நல்லாயிருக்கு..//

நன்றி கலை

ப்ரியமுடன் வசந்த் said...

//கடைக்குட்டி said...
ம்ம்ம்.. கலக்குங்க,, :-)//

நன்றி கடைக்குட்டி

ப்ரியமுடன் வசந்த் said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
/வானம் மண்ணுக்கு
இட்ட தானம்/

நன்றாகவுள்ளது நண்பரே
//

நன்றி குணா

ப்ரியமுடன் வசந்த் said...

//வினோத்கெளதம் said...
Super..//

நன்றி வினோ

ப்ரியமுடன் வசந்த் said...

// starjan said...
நேரம் பார்த்து எழுத தொடங்கினேன்..

சிணுங்கிய மழையே உன்னை எண்ணி...//

மூணுக்கும் சேர்த்து மொத்தமா ஒண்ணு

நன்றி ஸ்டார் ஜான்