March 4, 2011

எம்ஜிஆர் - சரோஜாதேவி காதல் !!

பார்த்திபன் கனவு படத்தில் ஆலங்குயிலு கூவும் ரயிலுன்னு ஒரு பாடல் வரும் அதில் சின்ன சின்ன தலைப்புகள் ஸ்ரீகாந்த சொல்ல அதுக்கு சிநேகா சின்ன கவிதைகள் சொல்லுவாங்க அதே போல இங்க புரட்சித்தலைவர் எம்ஜியாரும் கன்னடத்துபைங்கிளி சரோஜாதேவியும் மாறி மாறி கவிதைகள் சொல்றாங்க...! ஆக்சுவலா இவங்க இரண்டு பேரும் வரும் காதல் காட்சினாலும் சரி பாடல்காட்சினாலும் சரி ரொமாண்டிக்கா இருக்கும் எக்ஸாம்பிளுக்கு இந்த சாங் பாருங்க... மூடித்திறந்த இமையிரண்டும்...




















பதிவை படித்த அனைவருக்கும் மிக்க நன்றி...!

53 comments:

ரேவா said...

உன் அருகாமை: என் வாழ்வின் இரண்டாம் கருவறை........ சூப்பர் சார்.. வாழ்த்துக்கள்

Anonymous said...

ப்ரியமுடன் வசந்த்?

காதல் கவிமழை பொழியும்
மீசைவைத்த மேகம்!...

சாந்தி மாரியப்பன் said...

அசத்தல் கவிதைகள்.. வசந்தின் கற்பனைக்கு சொல்லணுமா என்ன :-))

மாணவன் said...

நல்லாருக்குண்ணே, சூப்பர் :)

Anonymous said...

தாவணிக்கு முதல் இடம்..

middleclassmadhavi said...

Old is gold!

சுசி said...

இரவுக்கு எம்ஜிஆர் முகத்து பாவனை செம..

ம்ம்.. காதல் சமையல் செமையோ செம..

சூப்பரு உ பி.

அப்பாவுக்கு ரெம்ம்ம்ப பிடிச்சவங்க இவுங்க ரெண்டு பேரும் :)))

Unknown said...

why old feeling மாப்பு?!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ம்ம். நீ கலக்கு மாப்பூ..

Kousalya Raj said...

கவிதையா ? கற்பனையா ? இல்ல இரண்டுமா ? அருமை !!

Chitra said...

very very nice... :-)

Anonymous said...

superb . you have good creativity vasanth keep it up

sathish kumar

செ.சரவணக்குமார் said...

ha ha.. vasanth u r rocking man.

RAJA RAJA RAJAN said...

படங்கள்... அதற்கான கமென்ட்... எல்லாம் அருமை.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாவ்.. சூப்பர்-ஆ இருக்குங்க.. :-)

ப்ரியமுடன் வசந்த் said...

// ரேவா said...
உன் அருகாமை: என் வாழ்வின் இரண்டாம் கருவறை........ சூப்பர் சார்.. வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க மேடம்...!

ப்ரியமுடன் வசந்த் said...

// Balaji saravana said...
ப்ரியமுடன் வசந்த்?

காதல் கவிமழை பொழியும்
மீசைவைத்த மேகம்!...
//

ச்சீய் போடா மாப்ள எனக்கு வெட்கம் பிடுங்கி தின்னுது..!

மிக்க நன்றிடா..!

ப்ரியமுடன் வசந்த் said...

//அமைதிச்சாரல் said...
அசத்தல் கவிதைகள்.. வசந்தின் கற்பனைக்கு சொல்லணுமா என்ன :-))
//

ம்ம் மிக்க நன்றி சாரல் மேடம்..!

ப்ரியமுடன் வசந்த் said...

//மாணவன் said...
நல்லாருக்குண்ணே, சூப்பர் :)
//

நன்றி மாணவன் ..!

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
தாவணிக்கு முதல் இடம்..//

அப்போ மத்தது எல்லாம் வேஸ்டுன்னுட்டீங்க ரைட்டு ஹ ஹ ஹா
நன்றி மேடம்

ப்ரியமுடன் வசந்த் said...

//middleclassmadhavi said...
Old is gold!//

யெஸ் நன்றி மாதவி மேடம்..!

ப்ரியமுடன் வசந்த் said...

//சுசி said...
இரவுக்கு எம்ஜிஆர் முகத்து பாவனை செம..

ம்ம்.. காதல் சமையல் செமையோ செம..

சூப்பரு உ பி.

அப்பாவுக்கு ரெம்ம்ம்ப பிடிச்சவங்க இவுங்க ரெண்டு பேரும் :)))
//

நல்ல ரசிகைக்கா நீங்க ..!

எனக்கும் விஜய் சிம்ரன் ஜோடிக்கு பிறகு பிடிச்ச ஜோடி இது..

மிக்க நன்றி சுசிக்கா!

ப்ரியமுடன் வசந்த் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
why old feeling மாப்பு?!!//

ஓல்ட்னாலும் ரசனை ரசனைதானே மாம்ஸ்

நன்றி...!

ப்ரியமுடன் வசந்த் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ம்ம். நீ கலக்கு மாப்பூ..//

ம்ம்
நன்றி மாப்பு...

ப்ரியமுடன் வசந்த் said...

//Kousalya said...
கவிதையா ? கற்பனையா ? இல்ல இரண்டுமா ? அருமை !!//

இரண்டுமேதான் கௌசி கற்பனையில்லாமல் கவிதையில்லை நன்றிப்பா!!!

ப்ரியமுடன் வசந்த் said...

//Chitra said...
very very nice... :-)//

மிக்க நன்றி சித்ரா மேடம்..!

ப்ரியமுடன் வசந்த் said...

// Anonymous said...
superb . you have good creativity vasanth keep it up

sathish kumar//

மிக்க நன்றி சதீஷ் குமார்

ப்ரியமுடன் வசந்த் said...

//செ.சரவணக்குமார் said...
ha ha.. vasanth u r rocking man.//

எல்லாம் உங்க ஆசீர்வாதம் மிக்க நன்றிண்ணா..!

ப்ரியமுடன் வசந்த் said...

//ராஜ ராஜ ராஜன் said...
படங்கள்... அதற்கான கமென்ட்... எல்லாம் அருமை.//

கமெண்டா ஆவ்வ்வ்

நான் அழுறேன் ராஜன் நான் அழுறேன் :(

நான் கூட கவிதைன்னு நினைச்சேன்ப்பா

நன்றி ராஜ ராஜ ராஜன்

ப்ரியமுடன் வசந்த் said...

//
Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
வாவ்.. சூப்பர்-ஆ இருக்குங்க.. :-)//

அப்படியா? ம்ம் மிக்க நன்றி ஆனந்தி மேடம்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Vasanth

You are Welcome Sir :-)

ப்ரியமுடன் வசந்த் said...

@ ஆனந்தி மேடம் தப்பா எடுத்துக்காதீங்க இந்த ரெஸ்பெக்ட் அப்பா ஃபாலோ பண்ண சொல்லிக்கொடுத்தது அதான் ஒகே நான் சின்னப்பையன் என்னையெல்லாம் சார்ன்னீங்கன்னா சாரையெல்லாம் என்ன சொல்லுவீங்க?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அட.. சும்மா தான் கலாட்டா பண்ணேன்.. சீரியஸ் ஆகாதீங்க :)

ப்ரியமுடன் வசந்த் said...

சீரியஸ் ஆவலை மேடம் பேரலல் ஆகிட்டேன் ஹிஹிஹி :))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அது சரி :-))

ஹேமா said...

வசந்து...கற்பனையும் அதன் உழைப்பும் அற்புதம் !

Raja said...

உன் அருகாமை: என் வாழ்வின் இரண்டாம் கருவறை

அருமை அருமை

Anonymous said...

ஆஹா அருமையான மலரும் நினைவுகள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம்............................. இனி ம்ம் னு கூட சொல்ல முடியாது போல இருக்கே....! கலக்கல் மாப்பு.......!

Arun Ambie said...

ஆஹா... அருமை! அருமை!! கவித்துவமான கலக்கல்!

Jey said...

கலக்கிட்டே பங்காளி... கலக்கிட்டே...

டக்கால்டி said...

நல்லாருக்கு பாஸ்..

ஸ்ரீராம். said...

வித்தியாசமான ஆனால் சுவாரஸ்யமான கற்பனை. உதடு பிரியாத பிரசவமும் இரவின் விளக்கமும் டாப். ஊடல் சரி...எம் ஜி ஆர் ஊழல் என்று கேட்டிருந்தால் ச.தே பதில் என்னவாக இருந்திருக்கும்?!

ப்ரியமுடன் வசந்த் said...

//
ஹேமா said...
வசந்து...கற்பனையும் அதன் உழைப்பும் அற்புதம் !//

நிஜமாவா ஹேம்ஸ்? நன்றிப்பா :))

ப்ரியமுடன் வசந்த் said...

//Suresh said...
உன் அருகாமை: என் வாழ்வின் இரண்டாம் கருவறை

அருமை அருமை//

நன்றி சுரேஷ்

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆஹா அருமையான மலரும் நினைவுகள்//

மிக்க நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்.

ப்ரியமுடன் வசந்த் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ம்ம்............................. இனி ம்ம் னு கூட சொல்ல முடியாது போல இருக்கே....! கலக்கல் மாப்பு.......!//

பின்ன? நன்றி மாம்ஸ் :))

ப்ரியமுடன் வசந்த் said...

//Arun Ambie said...
ஆஹா... அருமை! அருமை!! கவித்துவமான கலக்கல்!//

மிக்க நன்றி அருண் அம்பி..!

ப்ரியமுடன் வசந்த் said...

//Jey said...
கலக்கிட்டே பங்காளி... கலக்கிட்டே...
//

ஹிஹிஹி நன்றி பங்காளி..!

ப்ரியமுடன் வசந்த் said...

//டக்கால்டி said...
நல்லாருக்கு பாஸ்..//

நன்றி டக்கல்டி :)

ப்ரியமுடன் வசந்த் said...

//ஸ்ரீராம். said...
வித்தியாசமான ஆனால் சுவாரஸ்யமான கற்பனை. உதடு பிரியாத பிரசவமும் இரவின் விளக்கமும் டாப். ஊடல் சரி...எம் ஜி ஆர் ஊழல் என்று கேட்டிருந்தால் ச.தே பதில் என்னவாக இருந்திருக்கும்?!//

உடன்பிறப்பேன்னு சொல்லியிருப்பாங்க சரியா ஸ்ரீராம்?

நன்றி ஸ்ரீராம் :)

Anonymous said...

காதல் பதிவென்றால் வசந்துக்கு கை வந்த கலை...
அசத்துறீங்களே..

அருண் பிரசாத் said...

மாப்ஸ் ரூம் போட்டு யோசிப்பியோ (இப்படியே உசுப்பேத்துங்கடா)