May 30, 2012

ஏற்காடு - மலர்கண்காட்சி






























8 comments:

இமா க்றிஸ் said...

கனகாலத்துக்குப் பிறகு ஒரு இடுகை. தொடர்ந்து வரவேண்டும்.

படங்கள் கண்ணுக்கு விருந்து. நன்றி. கிளி, கரடி... எல்லாமே அழகாக இருக்கின்றன வசந்த்.

ஸ்ரீராம். said...

படங்கள் அழகு வசந்த். நலம்தானே....?

சாந்தி மாரியப்பன் said...

ரோஜாக்கூட்டங்களும், கிளியும் ரொம்ப அருமையாயிருக்கு.

வசந்தும் வசந்தியும் நலம்தானே..

'பரிவை' சே.குமார் said...

படங்கள் எல்லாம் அழகு...
அருமையான போட்டோக்களின் தொகுப்பை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.

ஹேமா said...

வணக்கம் வசந்து சுகம்தானே ஜோவும் நீங்களும்.உங்கள் மனசின் சந்தோஷம் பதிவாய் விரிஞ்ச பூக்களில தெரியுது.இனித் தொடருமா பதிவுகள் ?!

Unknown said...

பன்முகக்கலைஞரே .நலம் தானே?............. புகைப்படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு........ நீண்ட நாள் கழித்து வசந்த பதிவுகளை தந்திருக்கிறீர்கள் மகிழ்ச்சி... இதே போல் பதிவுகள் தொடர விரும்புகிறேன்........

வெங்கட் நாகராஜ் said...

அத்தனை படங்களும் அழகு....

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/6.html) சென்று பார்க்கவும்...

நன்றி...