December 18, 2011

ரைட்டிங் ஸ்டைல் ..

நம்முடைய கையெழுத்தில் கவிதையை வாசிப்பது நமக்கே சில சமயம் சிலிர்ப்பைதரும் இதோ எனக்கு சிலிர்ப்பை தந்த என் கை(உயிர்)எழுத்து இவ்ளோ நாள் விட்டுட்டு இப்போ ஏன்னு கேட்குறீங்களா? ப்ரியசகிக்காக...









29 comments:

நிலாமகள் said...

ந‌ல்லாயிருக்கு வ‌ச‌ந்த்... உங்க‌ ரைட்டிங் ஸ்டைல்! முக்கிய‌மாக‌ அந்த‌ 'ய‌'!
க‌விதை ப‌ற்றி சொல்ல‌வே வேண்டாம். உன்னை விட்டால் யாரொருவ‌ர்...

ப்ரியமுடன் வசந்த் said...

ய ய யா மிக்க நன்றி நிலாக்கா

Unknown said...

மாப்ள ரொம்ப நல்லா இருக்குய்யா நன்றி!

ப்ரியமுடன் வசந்த் said...

விக்கியுலகம்

தாங்ஸ் மாம்ஸ்

மயாதி said...

நீ அசத்துடா மாப்பு

ப்ரியமுடன் வசந்த் said...

<<>>மயாதி நன்றிடா மச்சான்

Prabu Krishna said...

அசத்துங்க அண்ணே.

ப்ரியமுடன் வசந்த் said...

Prabu Krishna

நன்றிங்ண்ணா...

Prem S said...

இயற்கை கோள் கவிதை மிகவும் அருமை வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

பிரேம் குமார் .சி

மிக்க நன்றி பாஸ் எனக்கும் அதேதான் மிகப்பிடித்த கவிதை...

வெளங்காதவன்™ said...

மாம்ஸ்.....

செமையோ செமை....

#ச்சே..இதைத் தவிர வேற வார்த்தையே வரல!!!

ப்ரியமுடன் வசந்த் said...

சிவசங்கர் மச்சி வேற வார்த்தைகள் இல்லைனாலும் வாசிக்க பிடிச்சிருக்குல்ல அது போதும் மச்சி ..

ஹேமா said...

ப்ரியமுடன் வசந்த் எப்பவோ
காதல் கிறுக்கன் வசந்த்னு
இருந்ததாய் ஞாபகம் !

ப்ரியமுடன் வசந்த் said...

இப்பவும் கிறுக்கன் தான் கிறுக்கலா இருக்குன்னு சொல்றாங்க ஹேம்ஸ்

blogpaandi said...

தினம் மழையாய் உங்கள் பதிவுகள் """
ஈரமாய் எங்கள் மனம் ......;)

ஸ்ரீராம். said...

கவிதைகளை விடுங்கள் வசந்த்...ஏற்கெனவே அதற்குப் பொறாமைப் பட்டாச்சு... உங்கள் கை எழுத்துக்குத்தான் இப்போ புதிய பொறாமை...! பிரமாதம்.

Prathap Kumar S. said...

நீ இதுக்கு முன்னாடி இப்படி பேசி பாத்ததே இல்லப்பா...சூப்பரப்பு :)))

ப்ரியமுடன் வசந்த் said...

blogpaandi

அண்ணே தினம் நீங்க ரீடர்ல என்னோட போஸ்ட்ஸ் படிக்கிறதெல்லாம் கூட நோட் பண்ணியிருக்கேன் ரொம்ப நன்றிங்ண்ணா

ப்ரியமுடன் வசந்த் said...

ஸ்ரீராம்.

அடடா இது தெரியாமல் இத்தனை நாட்களை வீணடித்துவிட்டேனே ஸ்ரீராம் ம்ம் மிக்க மகிழ்ச்சி ஸ்ரீராம் தொடர்ந்து படிப்பதற்க்கு மிக்க நன்றியும்

ப்ரியமுடன் வசந்த் said...

பிரதாப்பு

எல்லாம் அவள் மகிமை கிகிகி நன்றி மாப்பு

சுசி said...

அவ்ளோ அழகா இருக்கு உங்க எழுத்தும்.. கூடவே குட்டிக் குட்டியா கைவண்ணமும்..

கவிதை எப்போதும் போல கலக்கல் உ பி :)

இமா க்றிஸ் said...

கவிதைகள் அழகு,
கையெழுத்தும் அழகு.
கறுப்பில் வெண்மை அழகு.
அலங்கரித்திருக்கும் விதமும் அழகு.

நிலா, முகில், மழைத்துளி,
இறகுகள்...
மொத்தத்தில்....
மென்மை & இதம்.

ரசித்தேன். ;)

Unknown said...

முதலாவது கவிதையையும், கடைசி கவிதையையும் உன் கை வண்ணத்தில் ரசித்தேன் வழக்கம் போல புதுமை...வாழ்த்துக்கள் நண்பா

Unknown said...

மாம்ஸ் கலக்கல்
ஒரு ஒரு கவிதையும்

ப்ரியமுடன் வசந்த் said...

// சுசி said...
அவ்ளோ அழகா இருக்கு உங்க எழுத்தும்.. கூடவே குட்டிக் குட்டியா கைவண்ணமும்..

கவிதை எப்போதும் போல கலக்கல் உ பி :)//

Thanks susikka..

ப்ரியமுடன் வசந்த் said...

// இமா said...
கவிதைகள் அழகு,
கையெழுத்தும் அழகு.
கறுப்பில் வெண்மை அழகு.
அலங்கரித்திருக்கும் விதமும் அழகு.

நிலா, முகில், மழைத்துளி,
இறகுகள்...
மொத்தத்தில்....
மென்மை & இதம்.

ரசித்தேன். ;)//

மிக்க நன்றி மாமி
கிரியேட்டிவ்ன்றது எழுத்துல மட்டும் இருக்ககூடாதே வாழ்க்கையின் அத்தனை விஷயத்திலும் பயன்படுத்தி மகிழலாம் என்ற எண்ணம்தான் நன்றி நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

//ரேவா said...
முதலாவது கவிதையையும், கடைசி கவிதையையும் உன் கை வண்ணத்தில் ரசித்தேன் வழக்கம் போல புதுமை...வாழ்த்துக்கள் நண்பா//

நன்றி ரேவதி ம்ம்

ப்ரியமுடன் வசந்த் said...

//siva said...
மாம்ஸ் கலக்கல்
ஒரு ஒரு கவிதையும்//

நன்றி சிவா

ராஜி said...

கொஞ்சமாதான் ப்ரியசகிக்கிட்ட வழியுறாப்புல இருக்கு. டொடைச்சுக்க.