February 1, 2012

மன்மத மாதம் - 1


9 comments:

ஸ்ரீராம். said...

".......................................
மீட்டப்படும்
பாத ஸ்வரம்....."

"அது உங்களுக்குத்
தருகிறது
கவிதை வரம்!"

Unknown said...

paara ...patham vaithu oru kavithai..

nadakatum...

சமுத்ரா said...

நல்ல கற்பனை

Marc said...

அருமையான கவிதை வாழ்த்துகள்

இந்திரா said...

அட என்னப்பா... ஒரே கவிதை தானா??
தினமும் ஒண்ணு எழுதுவீங்களோ???

ஹேமா said...

விரல்களை ரசித்த கற்பனை சந்தோஷம்.ஆனால் இதே வார்த்தைகள் கடைசிவரை தொடரவேணும் வசந்து.இங்கயும் பெருவிரலுக்குப் பக்கத்துவிரல் உயர்ந்துதானே இருக்கு.எல்லாப் பெண்களுக்கும் இப்படித்தானோ !

சசிகலா said...

வரிகள் பாதத்தை விட அழகு

ப்ரியமுடன் வசந்த் said...

ஸ்ரீராம் நிச்சயம் வரம்தான் மிக்க நன்றி

நன்றி சிவா

நன்றி சமுத்ரா

நன்றி தனசேகர்

நன்றி இந்திரா [ கவிதை தவிர வேறொன்றும் அறியோம் பராபரமே]

நன்றி ஹேம்ஸ் [ நிச்சயம் ]

நன்றி சசிகலா

ராஜி said...

வர வர உன் அக்க போருக்கு அளவில்லாம போய்டுச்சு.