February 20, 2012

திருமண அழைப்பிதழ் - அன்புடன் வரவேற்கிறேன்

இதுவரையிலும் எனக்கு அன்பும் ஆதரவும் அளித்துவந்த ப்ரியமுள்ள பதிவுலக நண்பர்கள் , உறவினர்கள் அனைவருக்கும் வணக்கம் . என்னுடைய திருமணம் வரும் மார்ச் மாதம் 4ம் தேதி [ 04-03-2012] நடைபெற இருக்கிறது. திருமணம் என்றால் நேரில்தான் அழைப்பிதழ் கொடுக்கவேண்டும் கம்பெனியின் மிகத்தாமத திருமண விடுப்பின் காரணமாகவும் , திருமண வேலைகள் வேறு ஆட்டிப்படைப்பதாலும் அனைவருக்கும் நேரில் அழைப்பு கொடுக்க’ இயலவில்லை ஒரு சிலருக்கே நேரில் அழைப்பு கொடுக்க வாய்த்தது ஆகவே அழைப்பு கிடைக்காதவர்கள் ப்ரிய மனது பண்ணி இதையே அழைப்பாக ஏற்றுக்கொண்டு என்னுடைய திருமண வைபவத்தில் கலந்துகொண்டு தங்கள் மேலான வாழ்த்துக்களால் எங்களை ஆசிர்வதிப்பீர்களாக..

ப்ரியமுடன்....
வசந்த் & ஜோ








35 comments:

நிலாமகள் said...

ம‌ன‌ம் க‌னிந்த‌ வாழ்த்துக‌ள் ச‌கோ... வ‌ச‌ந்த‌ஜோதியின் பிர‌காச‌ம் உல‌கை உய்விப்ப‌தாய் இருக்க‌ட்டும்!

Unknown said...

என் அன்பான வாழ்த்துக்கள்
அனைத்து செல்வங்களும்
பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

middleclassmadhavi said...

Vaazhvaangu vaazha vaazhthukkal

கிரி said...

திருமண வாழ்த்துகள் வசந்த் :-)

துரைடேனியல் said...

Manamaarntha Vaalthukkal. Vaippirunthal varukiren.

Unknown said...

சுகமான வாழ்க்கைப் பயணத்திற்கு நல்வாழ்த்துக்கள்.

சேலம் தேவா said...

திருமண பத்திரிக்கையிலும் உங்கள் காதல் ரசனை அழகாக வெளிப்படுகிறது.இனிய திருமண வாழ்விற்கு வாழ்த்துகள் வசந்த்..!! :)

கோவை நேரம் said...

வாழ்த்துக்கள் ..ஆம்ஸ்ட்ராங் ...

Anonymous said...

திருமண வாழ்த்துகள் வசந்த்.

Anonymous said...

மனம் நிறைந்த திருமண நல் வாழ்த்துக்கள் வசந்த். மிகவும் சந்தோஷமான விஷயம்.

எல்லா நலமும் பெற்று, என்றும் வாழ்க வளமுடன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லா நலமும் வளமும் பெற்று சிறப்புடன் சந்தோசமாக வாழ மனம் நிறைந்த வாழ்த்துகள் வசந்த்!

sathishsangkavi.blogspot.com said...

வாழ்த்துகள் வசந்த்....

Marc said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள்

சாந்தி மாரியப்பன் said...

மனம் நிறைஞ்ச வாழ்த்துகள்.. எல்லா வளங்களும் பெற்று சந்தோஷமாக வாழுங்கள்.

Unknown said...

வளங்கள் பல பெற்ற சிறப்பான வாழ்க்கை பயணம் உங்களுக்காய் காத்திருக்கு வசந்த் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று இணைபிரியாத தம்பதிகளாக பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Prabu Krishna said...

வாழ்த்துகள் அண்ணா.

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள் வசந்த்.

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள் நண்பரே...

Kumaresan Rajendran said...

வாழ்த்துகள் நண்பரே...

தமிழ் உதயம் said...

வாழ்த்துகள் வசந்த்....

rajamelaiyur said...

வாழ்த்துகள் நண்பா

எஸ்.கே said...

எல்லா வளமும் பெற்றும் என்றென்றும் இனிமையாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஹேமா said...

வசந்து...மாட்டிக்கிட்டீங்களா.அதுவும் சந்தோஷம்.
மனம் நிறைந்த வாழ்த்துகள் !

சசிகலா said...

எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் .

Menaga Sathia said...

வாழ்வில் அனைத்து வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு...மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வசந்த்!!

Anonymous said...

வாழ்த்துகள் வசந்த்...

தினேஷ்குமார் said...

சந்தோசம் மாப்ஸ்....

இல்லற வாழ்வு இனிமையாய் அமைய வாழ்த்துக்கள் மாப்ஸ்

CS. Mohan Kumar said...

Wish you a happy married life.

Invitations are very creative !

ராஜி said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

ராஜி said...

அழைப்பிதழ அட்டகாசமா இருக்கு.

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள் சகோ...

மாணவன் said...

இல்லற வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் மென்மேலும் சிறப்பாய் வாழ இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்!

Asiya Omar said...

வாழ்த்துக்கள்.அழைப்பிதழ் வித்தியாசமாய் அருமை.

. said...

happy married life anna.. :) ippo thaan unga blog a padichean... sorry for the belated wishes..