December 15, 2010

Kiss & Kiss Only (Strictly 18+ youths Only Allowed)

கிஸ் & கிஸ் ஒன்லி வயது(க்கு) வந்தோருக்கானது 
























44 comments:

நா. கணேசன் said...

ரசித்தேன், வசந்த்!

”கதவிற்குள்”, “செங்கற்களை” - என்றால் போதும்.

“கதவிற்க்குள்”, ”செங்கற்க்களை”
என்பது பிழை.

வாழ்க வளமுடன்!

cheena (சீனா) said...

அன்பின் வசந்த்

அருமையான படங்களுடன் கூடிய நல்ல கவிதைகள். காமம் - முத்தம் - காதல் - எப்போது திருமணம் ? - ஏதேனும் ஏற்பாடுகள் நடக்கிறதா ? சுப விவாக ப்ராப்து ரஸ்து

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வினோ said...

நிறைய முத்தங்கள்.. இன்னும் அள்ளிக் கொண்டு இருக்கிறேன்..

சுசி said...

அப்ப்ப்ப்பா.. ஒரே இச் சத்தமாவே இருக்கே இந்தப் பக்கம்னு பாத்தா இதானா..

அசத்தல் வசந்த்.

பழமைபேசி said...

அருமை....

ஹேமா said...

காதல் + காமம் = முத்தம்....காதலின் உச்சம்.

ம்ம்...அழகுதான் !

Philosophy Prabhakaran said...

வெறும் கவிதைகளாக வெளியிட்டிருந்தால் இந்த அளவிற்கு சிறப்பாக இருந்திருக்காது... நீங்கள் இணைத்துள்ள படங்கள் செம கில்பான்ஸ்...

Philosophy Prabhakaran said...

// அருமையான படங்களுடன் கூடிய நல்ல கவிதைகள். காமம் - முத்தம் - காதல் - எப்போது திருமணம் ? - ஏதேனும் ஏற்பாடுகள் நடக்கிறதா ? சுப விவாக ப்ராப்து ரஸ்து //

அட நீங்க வேற... பயலுக்கு ஏற்கனவே ஒரே ஒருமுறை திருமணம் நடந்துவிட்டது...

சரிதானே வசந்த்...

மாணவன் said...

ரொம்ப ராவான முத்தமா இருக்கே...

ம்ம்ம்... தொடரட்டும் முத்தங்கள்...

படங்களுக்கேற்ப வரிகளும் ம்ம்ம்...கொன்னூட்டீங்க....

“சீசேனியா” புரியலையா ஃசைனீஸ்ல நன்றி சொன்னேன்... ஹிஹிஹி..

a said...

ம்............ நடக்கட்டும்.........

ஜெயந்த் கிருஷ்ணா said...

எனக்கு இன்னும் 18 வயசு ஆகல.. அதனால அப்படியே திரும்பி ஓடிப்போறேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மொத்தமா எல்லாமே முத்தமா இருக்கு...

ஆனா ஒவ்வொன்னும் முத்து முத்தா இருக்கு..

வைகை said...

வெறும்பய said...
மொத்தமா எல்லாமே முத்தமா இருக்கு...

ஆனா ஒவ்வொன்னும் முத்து முத்தா இருக்கு..///////////

ஐயோ மாமு! என் பெட்டில படம் தெரியமேட்டேங்குது!!

வைகை said...

வெறும்பய said...
எனக்கு இன்னும் 18 வயசு ஆகல.. அதனால அப்படியே திரும்பி ஓடிப்போறேன்..////////


எனக்கு ரெண்டு மாதம் கூட ஆயிருச்சு! பாக்கலாமா?!

Anonymous said...

மொத்த முத்தமும் சூப்பர் மச்சி :)

'பரிவை' சே.குமார் said...

ரசித்தேன், வசந்த்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் சின்ன பையன் இந்த பக்கம் வரலைன்னு வசந்த் கிட்ட சொல்லிடுங்க...

இம்சைஅரசன் பாபு.. said...

பய புள்ள எப்படி தான் இப்படி கவிதா (தை )எழுதுதோ .........நமக்கு வர மாட்டுது ...............ரொம்ப நல்ல இருக்கு வசந்த் ...

மாதேவி said...

அழகிய முத்தக்கவி.

தினேஷ்குமார் said...

அருமை அருமை என்ன பண்றது தலைவரே கலாம்தான் பதில்சொல்லனும்

அருண் பிரசாத் said...

18+ ஆ.... மாம்ஸ் நான் கண்மூடிட்டு வந்துட்டேன்... எந்த படத்தையும் பார்கலை.... அந்த சுந்தர் C, கோபிகா ஸ்டில்லையும் தான்...

yasaru said...

யோவ்..நானே காய்ஞ்சு போய் கெடக்கேன்..ஏன்யா இப்படி எல்லாம் கவிதை எழுதி என்னை படுத்துற...உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லயா... போட்டோ வேற இம்சை பண்ணுது...

துமிழ் said...

எங்கடா நம்ம தமிழரசி ? தம்பிக்கு ஒரு பொண்ணை சீக்கிரமா பார்க்கச் சொல்லு... அவன்ட தொல்லை தாங்கள..
விட்ட அடுத்து கவிதையிலே புளூ பில்ம் காட்டுவான் போல இருக்கு....

சி.பி.செந்தில்குமார் said...

தபுசங்கரை விஞ்சும் கவிதை லைன்கள்,படங்கள் கலக்கல்

Unknown said...

ennapa thambi karpanai valarndhunda pogudhu arumaya rasichu ezhudhi iruka vazhthukal.

arasan said...

அனைத்தும் அருமை....

முத்தங்கள் நிறைய கிடைக்க வாழ்துக்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

அசத்தல் வசந்த்.

Anonymous said...

அடேங்கப்ப்ப்பா....
கவிதையும் அசத்தல்
படங்களும் அசத்தல்..


தெரியாத்தனமா அலுவலகத்துல இருக்கும்போது பதிவ ஓபன் பண்ணிட்டேன்.. டெரரா பயமுறுத்துறீங்களே..
அவ்வ்வ்வ்வ்வ்

kumar said...

முத்தத்துக்கும் உங்களுக்கும்
என்ன தொடர்பு.
நண்பரே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.
முத்தத்தால் ஒருவருக்கு உள்ள
நோய் மற்றவருக்கு பரவுமாம்.
நீங்கள் அறியவில்லையா.

சத்ரியன் said...

வசந்த்,

வாசலில் நுழையும் போதே காதல் இல்லையில்லை முத்த வசந்தம் வீசுதே!

(18+ன்னு போட்டா என்னை மாதிரி பொடியன்கள் என்ன பண்றது?)

செல்வா said...

எல்லாமே கலக்கல் அண்ணா ..!!

Priya said...

வச‌ந்த், காதல் படங்களும் முத்தக் கவிதைகளும் அழகோ அழகு!

சீமான்கனி said...

முத்த கோட்டைக்குள் ரத்த வாடை!!! வந்து பார்த்தால்!
வசந்தின் வலதுகையில் அவள் உதடு
அவளின் இடதுகையில் இவன் உதடு முத்தம் தீரவும் வழி இல்லை இந்த சத்தம் தீரவும் வழி இல்லை...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....

ஆனந்தி.. said...

அழகான படங்கள்..அழகான கவிதைகள்...looks very colourful and fentastic romantic lines...superb vasanth!! :)

Thanglish Payan said...

Kiss and kiss only..

Kisses all our hearts..

it is not 18+ .. childs will get 100's of kisses daily you know.. :)

சிநேகிதன் அக்பர் said...

முத்து முத்தாக... முத்தம் முத்தமாக :)

R.பூபாலன் said...

கவிதைங்கற பேர்ல எதுக்கோ வலை விரிக்கிற மாதிரி தெரியுது......

R.பூபாலன் said...

தேனி பக்கமா இருந்து காதுல வந்த சாரல் ;

Man 1 : வசந்த குமாரா....
அவன் நல்லா பையன் ஆச்சேப்பா ....
அவனா இப்டிலாம் பண்றான்.....

Man 2 : ஐயோ.... பயபுள்ள பாரின் போனதுல இருந்து கெட்டு போச்சுங்க.....

ரஹீம் கஸ்ஸாலி said...

ஹைய்யோ....எப்படி பாஸ் இப்படியெல்லாம். சான்சே இல்லை...முத்தப்படங்களை போட்டு உங்கள் பதிவில் எங்களை சிறை பிடித்து விட்டீர்களே...

Unknown said...

ம்ம்ம்.. கலக்கல்..

யோ வொய்ஸ் (யோகா) said...

மச்சி இந்த பதிவ பார்த்த பிறகு என்னுள் இரசாயன மாற்றங்கள் நடக்கிறது...

ஆர்வா said...

எக்ஸலண்ட் வசந்த்... அதுவும் முத்தக்காரி கவிதையும் படமும் அசத்தல். அந்தப்படம் ஏதோ செய்யுது...

Anonymous said...

முத்தக்கவிதையால் மோகம் கொண்டவைகளா மொத்தப்படங்களும்..ஒரு மாதிரியா போயிகிட்டு இருக்க பார்த்துக்கோ....

கத்தார் கனவுகள் !!! said...

nalla rasanai...nalla varigal..kalakkaringa vasanth..