July 29, 2009

கதாபாத்திரம்....

கதாபாத்திரம்

பிச்சைகாரனானேன்...
உனக்கான தொலைபேசி
அழைப்புகளுக்கு
ஒற்றை ரூபாய் நாணயங்களை தேடும்பொழுது...

வாட்ச்மேன் ஆனேன்...
உன் கம்பெனிவாசலில்
உனக்காக
காத்திருக்கும்பொழுது...

நடிகனானேன்
உன்னுடன் பேசுவதற்க்காக
கண்ணாடியின் முன்
ஒத்திகை பார்க்கும்பொழுது...

பைத்தியமானேன்
உன் நினைவுகளால்
நானே தானாக
சிரிக்கும்பொழுது...


போட்டோ கமெண்ட்ஸ்....1









26 comments:

Admin said...

நல்ல கவிதை வசந்த்.... அனுபவமோ..............

படங்களும் விளக்கமும் அருமை எங்கேயோ போய்டிங்க வசந்த்........... வாழ்த்துக்கள்.........

sakthi said...

அழகான கவிதை

ஆனால் வரிகளில் ஒரு வித சோகம்

நட்புடன் ஜமால் said...

கவிதை நல்லாயிருக்கு வஸந்து

இன்னும் தீட்டியிருக்கலாமோன்னு தோண்றியது.

ஜெட்லி... said...

எப்படி தான் யோசிப்பாங்காலோ.....
நல்லா இருக்கு ஜி...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கவிதைக்கும் படங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா தல,,,,,

தேவன் மாயம் said...

வசந்த் கவிதையா? ன்னு ஆச்சரியப்பட்டேன்.......................தொடருது படம்.................................வசந்த் வசந்துதான்!!!!!!!!!!!!!!!!இஃகி!! இஃகி!!

VISA said...

வசந்த் பதிவு சூப்பர் தொடர்ந்து அசத்துங்க

ஈரோடு கதிர் said...

கவிதை சுகம் வசந்த்...

பாவம்பா... அந்த கார்... அக்காவ சீக்கிரமா இறங்கச்சொல்லுங்க வசந்த்

Anonymous said...

படங்களும் கமெண்ட்டுகளும் நல்லா இருக்கு; குறிப்பா மாநக்கல் சிபி.

Anonymous said...

வசந்த் கவிதை short and cute.... நல்லாயிருந்து ...படங்கள் எப்பவும் போல கலக்கல்.....

யோ வொய்ஸ் (யோகா) said...

செல் போன் தலைல கட்டி பாவிக்கிறது நல்ல யோசனை நாட்டுல நெறைய பேருக்கு பயனுள்ளதா இருக்கும்

Anonymous said...

:)))

S.A. நவாஸுதீன் said...

கவிதை எழுத ஆரம்பிச்சுட்டீங்க. நல்லா இருக்கு, வாழ்த்துக்கள். படங்களும், கமெண்ட்ஸ் அனைத்தும் வழக்கம்போல் வசந்த் ஸ்பெஷல்.

. said...

அண்ணா!! கவிதை பிரமாதம்... :-) புகைப்படங்களும் நல்லா இருக்கு...

கலையரசன் said...

கடைசி படத்துல ஆப்பை கானாமே...
அவனை ஏன்டா விட்ட?

Suresh Kumar said...

கவிதை சூப்பர் படங்கள் மற்றும் கமெண்ட்ஸ் வெரி குட்

கார்க்கிபவா said...

கலக்கல் கமெண்ட்ஸ் சகா

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

சுகமான கவிதை ! கலக்கலான நக்கல் !

சிநேகிதன் அக்பர் said...

கவிதை அருமை.

படங்கள் கலக்கல்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

suppppppper....

தினேஷ் said...

தல கவித சூப்பர் அதும் பிச்சைகாரன் , நடிகன்,வாட்ச்மேன் , பைத்தியம் என்று எல்லாத்தையும் எடுத்து வச்சது சூப்பர்..

பிரபல டெரர் சூப்பர்

Anonymous said...

ungal padhivu chinna chinnathaai sila vikatanil gr8 paguthiyil velivandhulladhu

Starjan (ஸ்டார்ஜன்) said...

நண்பா உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் . என் தளத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளவும் ....

ஹேமா said...

வசந்த்,கவிதை நல்லா இருக்கே,அப்புறமும் முடியாம என்ன இருக்கு கீழன்னு வந்தா....பெரிய அதிர்வுகள்.பார்த்து சிரிச்சு முடியல.
உண்மையில் கவிதை அழகு.

கலையரசன் said...

wr r u ? wr s da new post?

SUFFIX said...

//பைத்தியமானேன்
உன் நினைவுகளால்
நானே தானாக
சிரிக்கும்பொழுது...//


கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் வஸந்த்!! கல்யாணத் தேதி ஃபிக்ஸ் செய்தாச்சுல அப்புறமென்ன‌?