July 3, 2009

மனசு.....


மனசு.....





அடிக்காமலே
வலிக்கிறது

சிறகில்லாமல்
பறக்கிறது

காலில்லாமல்
குதிக்கிறது

மின்சாரமில்லாமல்
சுற்றுகிறது

மருந்தில்லாமல்
மயங்குகிறது

ஆனால்....

நீயில்லாமல்
வாழ மறுக்கிறது....


மனசு.......







17 comments:

நசரேயன் said...

//நீயில்லாமல்
வாழ மறுக்கிறது....

மனசு.......//
மனசு போனா போகுது.. இதயம் இருக்கு இல்ல

யாழினி said...

//ஆனால்....

நீயில்லாமல்
வாழ மறுக்கிறது....//

ஏன்னா மனசு அவங்க கிட்ட தானே இருக்கு.

"கவிதை அழகு"

sakthi said...

என்ன ஒரு ரைமிங்....

Fantastic!!!!

இராகவன் நைஜிரியா said...

காதலை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க...

ஆத்மார்த்தமான காதல் இதுதானோ !!!

Anonymous said...

vasanth...அடிக்காமலேயே வலிக்கிறது..சிறகில்லாமலேயே பறக்கிறது...சூப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்....
உண்மை உண்மை உண்மை...காதல் கொண்ட மனசு இதைத் தான் பண்ணும்....

Anonymous said...

ஹைய்யோ கடைசி வரி பாராட்டாமா விட்டுட்டேன்...

நீயில்லாமல் வாழ மறுக்கிறது...

நிதர்சனம்....ஆம் ஏன் இப்படி தோனுகிறது இதற்கு மட்டும் எப்படி இந்த சக்தி.....

S.A. நவாஸுதீன் said...

பாழாப்போன மனசு சொன்னா கேக்கவா செய்யுது. அது அப்படிதான். கவிதை ரொம்ப நல்லா இருக்கு வஸந்த்.

கார்த்திகைப் பாண்டியன் said...

கவிதை..கவிதை..:-))))

வழிப்போக்கன் said...

என்ன பாஸ்....
இதயத்துட படத்த போட்டுட்டு மனச பத்தி சொல்லுறீங்க???
முடிஞ்சா மனசோட படத்த போட வேண்டியது தானே???
:)))

ப்ரியமுடன் வசந்த் said...

// நசரேயன் said...
//நீயில்லாமல்
வாழ மறுக்கிறது....

மனசு.......//
மனசு போனா போகுது.. இதயம் இருக்கு இல்ல//


நக்கலு......

ப்ரியமுடன் வசந்த் said...

//யாழினி said...
//ஆனால்....

நீயில்லாமல்
வாழ மறுக்கிறது....//

ஏன்னா மனசு அவங்க கிட்ட தானே இருக்கு.

"கவிதை அழகு"//

நன்றி யாழினி

ப்ரியமுடன் வசந்த் said...

// sakthi said...
என்ன ஒரு ரைமிங்....

Fantastic!!!!//

நன்றி சக்தி

ப்ரியமுடன் வசந்த் said...

// இராகவன் நைஜிரியா said...
காதலை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க...

ஆத்மார்த்தமான காதல் இதுதானோ !!!//

நன்றி ராகவன் சார்

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
vasanth...அடிக்காமலேயே வலிக்கிறது..சிறகில்லாமலேயே பறக்கிறது...சூப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்....
உண்மை உண்மை உண்மை...காதல் கொண்ட மனசு இதைத் தான் பண்ணும்....//

நன்றி தமிழ்

ப்ரியமுடன் வசந்த் said...

// S.A. நவாஸுதீன் said...
பாழாப்போன மனசு சொன்னா கேக்கவா செய்யுது. அது அப்படிதான். கவிதை ரொம்ப நல்லா இருக்கு வஸந்த்.//

நன்றி நவாஸ்

ப்ரியமுடன் வசந்த் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
கவிதை..கவிதை..:-))))///

நன்றி கார்த்திகேய பாண்டியன்

ப்ரியமுடன் வசந்த் said...

//வழிப்போக்கன் said...
என்ன பாஸ்....
இதயத்துட படத்த போட்டுட்டு மனச பத்தி சொல்லுறீங்க???
முடிஞ்சா மனசோட படத்த போட வேண்டியது தானே???
:)))//

மனசே இல்ல....