July 21, 2009

மகன்கள் ரசிக்கும் அம்மாவின் பத்து குணங்கள்

இவ்விடுகை இளமை விகடனின் குட் பிலாக்ஸ் பகுதியில்






1.காலேஜ் போயிட்டு வந்ததும் எதும் சாப்டுறியாடான்னு கேக்குற பரிவு...

2.அதிகாலையில் தூக்கத்தை எழுப்பிவிட்டு முடி கோதியபடி இன்னும் என்னடா தூக்கம்ன்னு சொல்லி பெட்ல வைக்கிற காபி....

3.சாப்பிடும்போது இன்னும் கொஞ்சம் போட்டுக்கடான்ற பாசம்...

4.வீட்டுக்கு லேட் நைட் வந்தாலும் , தன்னோட தூக்கம் கெட்டாலும்... பரவாயில்லன்னு நினைச்சு சாப்ட்டியாடா ந்னு கேட்டு சாப்பாடு போடுற அன்பு...

5.கேட்ட பணம் அப்பா கொடுக்காத போது தன்னோட சேமிப்பு டப்பால இருந்து மீதி பணம் கொடுக்குற அன்பு...

6. நம்ம எவ்வளவு சேட்டை செய்தாலும் சொந்தபந்தங்க கிட்ட நம்மல இவன் நல்லவன்னு அறிமுகப்படுத்துறது...

7.தனக்கு பிடித்த சீரியல் போய்ட்டு இருந்தாலும் நமக்காக சன் மியூசிக் பாக்க அனுமதிக்கிறது...

8.டேய் இன்னைக்கு ஞாயிற்றுகிழமை என்ன கறி வேணும் சிக்கன் வேணுமா,மட்டன் வேணுமான்னு கேட்டுட்டு சமைக்கிறது...

9.பரீட்சை டைமில நைட் பூரா மாங்கு மாங்குன்னு படிக்கும் போது அப்போ அப்போ கொடுக்குற டீ...

10.கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...


46 comments:

சந்தனமுல்லை said...

:-))

ஈரோடு கதிர் said...

//வீட்டுக்கு லேட் நைட் வந்தாலும் , தன்னோட தூக்கம் கெட்டாலும்... பரவாயில்லன்னு நினைச்சு சாப்ட்டியாடா ந்னு கேட்டு சாப்பாடு போடுற அன்பு...//

ஆமாம். அம்மான அம்மாதான்

Anonymous said...

ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க :)

VISA said...

//10.கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...
//

10 is my favourite. Good one.

எம்.எம்.அப்துல்லா said...

இந்தவாரம் ஊருக்குப்போய் அம்மாவைப் பார்க்கும் எண்ணத்தை மேலும் கிளறிவிட்டீர்கள். அருமை.

நட்புடன் ஜமால் said...

10 சீசன் - 2 :)

Admin said...

அருமை வசந்த்.....

"அம்மா என்ன சும்மா இல்லடா... அவ போல இப்போ யாரும் இல்லடா....." பாடல் வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றது...

இந்த தாய் பாசத்துக்காக எத்தனையோ இளம் பிஞ்சுகள் ஏங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை நினைக்கும் போது கவலையாகத்தான் இருக்கிறது வசந்த்...

SUFFIX said...

வஸ்ந்த்தின் அசத்தல்கள் தொடர்கிறது, நல்லா இருக்குப்பா!!

Anonymous said...

எல்லாம் சரிதான் என்ன அம்மாவுக்கு போஸ்டிங் வீட்டில பொண்ணு பார்க்கறாங்களா?வசந்த்....

ப்ரியமுடன் வசந்த் said...

// சந்தனமுல்லை said...
:-))//

வருகைக்கு நன்றி மேம்......

ப்ரியமுடன் வசந்த் said...

// கதிர் said...
//வீட்டுக்கு லேட் நைட் வந்தாலும் , தன்னோட தூக்கம் கெட்டாலும்... பரவாயில்லன்னு நினைச்சு சாப்ட்டியாடா ந்னு கேட்டு சாப்பாடு போடுற அன்பு...//

ஆமாம். அம்மான அம்மாதான்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கதிர்

வால்பையன் said...

செண்டிமெண்டல் டச்சிங்!

pudugaithendral said...

ஆஹா... இன்னும் எம்புட்டு வரப்போகுதோ....

:)))))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

மறுபடி பத்து சீசனா? நடக்கட்டும்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

அம்மாவின் அன்புக்கு நிகரே கிடையாது

ப்ரியமுடன் வசந்த் said...

// சின்ன அம்மிணி said...
ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க :)//

வாங்க அம்மிணி......

அப்துல்மாலிக் said...

//கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...
//

இது மாதிரி எத்தனை அம்மாக்கள் இருக்காங்க.. உங்களுக்கு வஸந்தம் வீசுது

சுசி said...

என் அம்மாவும் தன் மகன்கள் கிட்ட இப்டித்தான் இருந்தாங்க. நானும் என் மகன் கிட்ட இப்டித்தான் இருக்கப் போறேன். ஆனா என் மாமியார் வளர்த்த மகன் கிட்ட மட்டும் ரொம்ப ஸ்ரிக்ட்டு, ஸ்ரிக்ட்டு, ஸ்ரிக்ட்டு.

pudugaithendral said...

ஆனா என் மாமியார் வளர்த்த மகன் கிட்ட மட்டும் ரொம்ப ஸ்ரிக்ட்டு, ஸ்ரிக்ட்டு, ஸ்ரிக்ட்டு.//

:))))))))))

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//10.கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...//

?????? நடக்கட்டும்.... நடத்தும்...... ?????????????????????

ப்ரியமுடன் வசந்த் said...

// VISA said...
//10.கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...
//

10 is my favourite. Good one.//

ரொம்ப சந்தோசம்....

ப்ரியமுடன் வசந்த் said...

//எம்.எம்.அப்துல்லா said...
இந்தவாரம் ஊருக்குப்போய் அம்மாவைப் பார்க்கும் எண்ணத்தை மேலும் கிளறிவிட்டீர்கள். அருமை.//

சீக்கிரம் கிளம்புங்க...... நன்றி அப்துல்லா சார்....

குறை ஒன்றும் இல்லை !!! said...

அம்மா எதச்செஞ்சாலும் நல்லதுக்கு தான் .. ஐயோ இது அரசியல் இல்லங்கோ !!!

ப்ரியமுடன் வசந்த் said...

// நட்புடன் ஜமால் said...
10 சீசன் - 2 :)//

சீசன் களை கட்டிடுச்சுல...

ப்ரியமுடன் வசந்த் said...

//சந்ரு said...
அருமை வசந்த்.....

"அம்மா என்ன சும்மா இல்லடா... அவ போல இப்போ யாரும் இல்லடா....." பாடல் வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றது...

இந்த தாய் பாசத்துக்காக எத்தனையோ இளம் பிஞ்சுகள் ஏங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை நினைக்கும் போது கவலையாகத்தான் இருக்கிறது வசந்த்...//

:(

ப்ரியமுடன் வசந்த் said...

// ஷ‌ஃபிக்ஸ் said...
வஸ்ந்த்தின் அசத்தல்கள் தொடர்கிறது, நல்லா இருக்குப்பா!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சஃபி

jothi said...

//.கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...//

சொல்லவே இல்ல,.. சிவாஜி படம் குடும்பத்தோட பார்த்திங்களோ?? பொண்ணுங்க எங்க இப்பவெல்லாம் கோயிலுக்கு வருதுக?? எங்க பாத்தாலும் போய்ட்டே இருக்காங்க, முன்ன மாதிரி நம்பி எங்கயும் போக முடியல

கலக்கல் வசந்த்,.. ரொம்ப நாள் உங்கள் வலைப்பக்கம் வராமல் மிஸ் பண்ணிட்டேன்,..

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
எல்லாம் சரிதான் என்ன அம்மாவுக்கு போஸ்டிங் வீட்டில பொண்ணு பார்க்கறாங்களா?வசந்த்....//

ஆமாம்பா... எனக்கு வெக்கம் வெக்கமா வருது :)

ப்ரியமுடன் வசந்த் said...

// வால்பையன் said...
செண்டிமெண்டல் டச்சிங்!//

வருகைக்கு நன்றி அருண்

ப்ரியமுடன் வசந்த் said...

// புதுகைத் தென்றல் said...
ஆஹா... இன்னும் எம்புட்டு வரப்போகுதோ....

:)))))))))//

வந்துட்டே இருக்கும்..........

ப்ரியமுடன் வசந்த் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
மறுபடி பத்து சீசனா? நடக்கட்டும்..//

நன்றி நண்பா.........

ப்ரியமுடன் வசந்த் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அம்மாவின் அன்புக்கு நிகரே கிடையாது//

வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்

ப்ரியமுடன் வசந்த் said...

// அபுஅஃப்ஸர் said...
//கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...
//

இது மாதிரி எத்தனை அம்மாக்கள் இருக்காங்க.. உங்களுக்கு வஸந்தம் வீசுது//

நன்றி அபு

ப்ரியமுடன் வசந்த் said...

// சுசி said...
என் அம்மாவும் தன் மகன்கள் கிட்ட இப்டித்தான் இருந்தாங்க. நானும் என் மகன் கிட்ட இப்டித்தான் இருக்கப் போறேன். ஆனா என் மாமியார் வளர்த்த மகன் கிட்ட மட்டும் ரொம்ப ஸ்ரிக்ட்டு, ஸ்ரிக்ட்டு, ஸ்ரிக்ட்டு.//

ஹையோ பாவம்ங்க உங்க ஹஸ்பெண்ட்

ப்ரியமுடன் வசந்த் said...

//புதுகைத் தென்றல் said...
ஆனா என் மாமியார் வளர்த்த மகன் கிட்ட மட்டும் ரொம்ப ஸ்ரிக்ட்டு, ஸ்ரிக்ட்டு, ஸ்ரிக்ட்டு.//

:))))))))))//

நன்றி வருகைக்கு புதுகைதென்றல்

ப்ரியமுடன் வசந்த் said...

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
//10.கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...//

?????? நடக்கட்டும்.... நடத்தும்...... ?????????????????????//

நன்றி சரவணகுமார்

ப்ரியமுடன் வசந்த் said...

//வ குறை ஒன்றும் இல்லை !!! said...
அம்மா எதச்செஞ்சாலும் நல்லதுக்கு தான் .. ஐயோ இது அரசியல் இல்லங்கோ !!!//

ஆஹா,,,

ப்ரியமுடன் வசந்த் said...

// jothi said...
//.கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...//

சொல்லவே இல்ல,.. சிவாஜி படம் குடும்பத்தோட பார்த்திங்களோ?? பொண்ணுங்க எங்க இப்பவெல்லாம் கோயிலுக்கு வருதுக?? எங்க பாத்தாலும் போய்ட்டே இருக்காங்க, முன்ன மாதிரி நம்பி எங்கயும் போக முடியல

கலக்கல் வசந்த்,.. ரொம்ப நாள் உங்கள் வலைப்பக்கம் வராமல் மிஸ் பண்ணிட்டேன்,..//

வருகைக்கு நன்றி ஜோதி

ராமலக்ஷ்மி said...

பத்தும் முத்து:)!

"உழவன்" "Uzhavan" said...

அழகு :-)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நீங்க அம்மா பிள்ளையா?.very good.

ப்ரியமுடன் வசந்த் said...

//ராமலக்ஷ்மி said...
பத்தும் முத்து:)!//

thanks madem

ப்ரியமுடன் வசந்த் said...

// ஜெஸ்வந்தி said...
நீங்க அம்மா பிள்ளையா?.very good.//

yes thanks jes

ப்ரியமுடன் வசந்த் said...

// " உழவன் " " Uzhavan " said...
அழகு :-)//

thanks navani

சங்கர் தியாகராஜன் said...

//தனக்கு பிடித்த சீரியல் போய்ட்டு இருந்தாலும் நமக்காக சன் மியூசிக் பாக்க அனுமதிக்கிறது...//

உண்மையாவா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்த இடுகை அப்படியே என் அக்காவையும் என் அக்கா மகனையும் நினைவுறுத்தியது.

:)))))))